இந்தியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் ஈழத்துப் பெண்கள்! பொய் வழக்குகளில் இலங்கை அகதிகள்
சந்தேகத்தின் பேரில் பொய் வழக்குத் தொடுக்கப்பட்டு திருச்சி அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற இலங்கை அகதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை...
விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த பெண் செய்த விபரீத காரியம்! பெரும் சோகத்தில் பெற்றோர்
விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த யுவதி ஒருவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இந்தியா ஐதராபாத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த லிங்கா என்பவரின் 23 வயதுடைய மகள்...
இறந்ததாக கூறி தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவர் உண்மையிலேயே இறந்துபோன பரிதாபம்!
இறந்ததாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய வில்லன் நடிகர் ஒருவர் நிஜமாகவே இறந்து போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இடம்பெற்றுள்ளது.
சம்பவம்...
சமூக வலைதளத்தில் தற்கொலை செய்வதாக நாடகமாடிய பெண்; நீதிமன்றம் கொடுத்துள்ள வினோத தண்டனை!
விஷம் குடித்து தற்கொலை செய்வதாக நாடகமாடி சமூக வலைதளத்தில் வீடியோ வெளயிட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் விசித்திரமான தீர்ப்பளித்துள்ளது.
குறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,
காரைக்குடியை சேர்ந்த கார்த்திகா என்ற பெண் கடந்த...
தமிழ் குழந்தைக்கு வேண்டாமென்று பெயர் வைத்த பெற்றோர்; 22 லட்ஷம் சம்பளம் கொடுத்து வேண்டும் என்று அழைத்த ஜப்பான்...
பெண் குழந்தை பிறக்க கூடாது என வேண்டிக் கொண்டு, பெற்றோரால் வேண்டாம் என பெயர் சூட்டப்பட்ட மாணவி, கேலி கிண்டல்களுக்கு மத்தியில் கல்வியால் உயர்ந்து சாதனை படைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம்...
எதிர்ப்புகளை மீறி ஆபிரிக்கருடன் இடம்பெற்ற பிரபல இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் திருமணம்
பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது.
சில நாட்களுக்கு முன்னர், பிரபல கர்நாடக இசைக்...
தமிழ் பெண் காதலித்து திருமணம்; ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் தாய் செய்த செயலால் அலறிய பயணிகள்!
ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பேனாக்கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் தமிழகம் சேலம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும்...
மாவீரர் சாட்சியாக நடந்த நந்தினி – ஜோதிபாசு திருமணம்! வெளியான வீடியோ
மதுரை மாவட்டம் தென்னம்மநல்லூர் கிராமத்தில் உள்ள அவர்களின் குலதெய்வம் கோயிலில், நந்தினிக்கும் குணா ஜோதிபாஸுக்கும் இன்று திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.
டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டம் நடத்திவரும் நந்தினியின் திருமணம், குலதெய்வக் கோயிலில் எளிமையாக...
பெற்ற மகனின் கழுத்தை நெறித்த Big Boss வனிதா! நடுத்தெருவில் காப்பாற்ற கதறிய மகன்… வைரலாகும் அதிர்ச்சி காணொளி
கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து வனிதா திருமணம் செய்து கொண்டார்.
அவர்கள் திருமணம் முடித்த ஓர் ஆண்டிலேயே ஒரு மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண...
ராஜீவ்காந்தி கொலை வழக்கு… 6 மாதம் கேட்ட நளினிக்கு 1 மாதம்: நீதிபதிகளிடம் கண்ணீர் மல்க நன்றி
ராஜீவ்காந்தி கொலை வழக்கு விவகாரம் தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி மகளின் திருமணத்திற்காக இன்று வாதாட நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மத்திய சிறையில்...