சொந்த தங்கையிடம் மோசமாக நடந்துகொண்ட மூன்று அண்ணன்கள்! உறையவைக்கும் அதிர்ச்சி பின்னணி
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த வாரம் 12 வயது சிறுமி தலைவெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதை...
நூற்றுக்கும் மேற்பட்ட யுவதிகளுடன் தமிழ் பொலிஸார் செய்யும் முகம் சுழிக்க வைக்கும் செயல்!வெளியான அதிர்ச்சி பின்னணி
பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, அவர்களை படமாக பிடித்து வைத்துக்கொண்டு அடிக்கடி மிரட்டி அத்துமீறியிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர்...
விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்ட இந்தியா! ஜெனிவாவில் நடிகர் கருணாஸ்
இலங்கைக் கடற்பரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வரைக்கும் இந்தியாவிற்கு பெரும் பாதுகாப்பாக இருந்தது என்பது தான் வரலாற்று உண்மை. அதனை மறைக்கவோ மறுக்கவோ முடியாது என நடிகரும் அதிமுக சட்டமன்ற...
மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல் – கமலுக்கு பெரும் நெருக்கடி
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதால் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் கட்சியில் இருந்து விலகுவதாக...
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரிய தமிழ் ஈழம்!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் தாங்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாகவும், ஆகவே பாதுகாப்பு கருதி துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டுமென கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் கோவை நல்லம்பாளையம்...
பொள்ளாச்சி ஜெயராமன் மீது கிரிமினல் வழக்கு தொடர்வோம்: சபரீசன் தரப்பு அதிரடி!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரமே தற்போது தமிழகத்தின் சமூக - அரசியல் அரங்கை அதிரச்செய்துகொண்டிருக்கிறது. சுமார் ஏழாண்டுகளுக்கும் மேலாக பள்ளி - கல்லூரி மாணவிகளை ஏமாற்றி தவறாக பயன்படுத்தி ஆபாச விடீயோக்கள் எடுத்து...
பெண்களைச் சித்திரவதை செய்யும் பார் நாகராஜ்! வெளியானது அதிர்ச்சிக் காணொளி!!
இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்றச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கிவருவதாக தமிழக தகவல்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில், பார் நாகராஜன் என்பவர் பெண்களை சித்திரவதை செய்யும் காணொளி ஒன்று...
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட புதிய தகவல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக சென்னையில்...
பொள்ளாச்சி விவகாரத்தில் திடீர் திருப்பம்!
தமிழகத்தையே உலுக்கியுள்ள பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக சுமார்- 200 பெண்களை மிரட்டிப் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதனை வீடியோவாக...
இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை அழிக்க முடியாது! பெருமையுடன் கூறிய விவேக்
இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதென தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு தினத்தினை...