ஒரு மணிநேரத் தாமதம்! ஈரானில் விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம் தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்
இரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உக்ரைன் நோக்கிப் புறப்பட்ட விமானம் அடுத்த நில நிமிடங்களில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது கடந்த வாரம் இரான் ராணுவ அமைப்பு தாக்குதல்...
பேச மறுத்த காதலி!.. கழுத்தை அறுத்த காதலன்- பட்டப்பகலில் நடந்த துயரம்
கேரளாவில் பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த பெண் தற்போது தன்னிடம் பேசாததால் நபர் ஒருவர் சோடா போத்தலால் காதலியை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள பகுதி காரக்கோணத்தில்...
விழுந்து நொறுங்கிய விமானம்: 176 பேர் உயிரிழப்பு.. ஏவுகணையால் தாக்கப்பட்டதா? வெளியான பகீர் காட்சி..!
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 176 பேருடன் புறப்பட்ட உக்ரைன் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சமீப...
அமெரிக்காவிற்கு அதிர்ச்சியளித்துள்ள ஈரானின் தாக்குதல்! போர் பதற்றத்தில் உலகம்
இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகினி சிறப்பு பேட்டி அளித்துள்ளார். ஈரானின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அவர், ''இறையாண்மையை பாதுகாக்க ஈரானும், ஈரானியர்களும் எந்த நிலைக்கும் செல்வோம்.
இதனை அமெரிக்கா உள்ளிட்ட எதிரிகளுக்கு...
எழு தமிழர்களை விடுதலை செய்தால் சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்! இந்திய அரசு விளக்கம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தால் அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை...
ஐரோப்பா எல்லை காட்டுப்பகுதியில் யாழ் இளைஞன் படுகொலை
ஐரோப்பா நாடு ஒன்றுக்கு முகவர் ஊடாக செல்ல முற்பட்ட நெல்லியடி வதிரியைச் சேர்ந்த மயில்வாகனம் ரஞ்சன் (வயது 38 ) என்ற இளைஞர் ஒருவர் கடந்த மார்கழி மாதம் 24 ம் திகதி...
கழுத்து அறுபட்ட நிலையில் அறையில் கிடந்த இருவர்: துயரச் சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி
இந்தியாவின் கேரள மாநிலத்தில் மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்தில், இளைஞருடனான பிரச்னைகளை 8 மாதங்களுக்கு முன்னர் பேசி முடித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மாணவி அஷிகாவின் தந்தை அளித்த புகாரின்...
மகளை திருமணம் செய்த இளைஞர்… வெறித்தனமாக தாக்கிய பகீர் காட்சி
மகளைக் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞரை பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள் கொலைவெறித்தனமாக தாக்கியுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது ஏ. புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜு(24) என்பவர்...
வயிற்று வலியால் துடித்து வந்த 12 வயது மகள்… பரிசோதனையில் தெரிந்த உண்மை: பெற்றோர் அதிர்ச்சி
தமிழகத்தில் 12 வயது சிறுமி தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால், பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மருத்துவர்கள் சொன்ன தகவலால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 12...
சுவிஸ் தூதரக பணி பெண் குறித்து வெளியாகியுள்ள தகவல்?
கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளரது சொத்து விபரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள செய்தி இணையத்தளமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த வருடத்தில் மட்டும் 1317 பேர் இலங்கையில் இருந்து சுவிட்சர்லாந்து...