World

உலக  செய்திகள்

கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட காதலி: இளைஞர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறை அதிகாரி!

காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அசால்ட்டாக பொலிஸ் நிலையம் சென்று காதலன் சரணடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான முனிகலா ஹரதி மற்றும் முகமது ஷாஹித்...

பெரியப்பா தொல்.திருமாவளவன் மடியில் அமர்ந்து புகைப்படம் எடுக்க சென்ற குழந்தை… பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

விடுதலை சிறுத்தை கட்சியின் பிரமுகர் ஒருவர் குடும்பத்துடன் தொல்.திருமாவளனை காண வந்த தருணத்தில் விபத்தில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகேயுள்ள எருக்கலைநத்தம் கிராமத்தை சார்ந்தவர் தம்பி கண்ணன் என்கிற...

2ம் வகுப்பு மாணவனை மலக்கழிவு அள்ள வைத்து அரங்கேறிய கொடுமை… ஆசிரியருக்கு வழங்கப்பட்ட அதிரடி தண்டனை

நாமக்கல் மாவட்டத்தில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் பள்ளில் 2ம்...

திருமணமாகி 30 ஆண்டுகளாக குழந்தை இல்லை!.. ஒன்றாக இறந்த தம்பதி- நெஞ்சை உருக்கும் சம்பவம்

தமிழகத்தில் மனைவி இறந்த செய்தியை கேட்டதும் கணவரும் உயிரைவிட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. முத்துப்பேட்டைக்கு அடுத்த ஓவரூர் கிராம் சோதிரியம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 60), இவரது மனைவி இந்திரா(வயது 55), திருமணமாகி 30...

வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்ற இலங்கை மாணவிகள் மூவர் பலி!

அசர்பைஜான் குடியரசின் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்ற இலங்கையை சேர்ந்த மூன்று மாணவிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அசர்பைஜான் குடியரசின் வெஸ்டர்ன் காஸ்பியன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி பாடநெறியில் பயின்ற மூன்று இலங்கை மாணவிகளே நேற்று (09)...

ஏவுகணை தாக்குதலில் விபத்துக்குள்ளான உக்ரைன் நாட்டு விமானம்! வெளியாகியுள்ள காணொளி

ஈரானில் விபத்துக்கு உள்ளான உக்ரைன் நாட்டு விமானம் ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் போர் பதற்றம் உருவாகியுள்ளது. அண்மையில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில்...

ஈராக்கில் கொத்துக் கொத்தாக உயிரிழந்து கிடக்கும் அமெரிக்க இராணுவ வீரர்கள்! திடுக்கிடும் புகைப்படங்கள்

சில தினங்களுக்கு முன் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது 16 ஏவுகணைகளை ஈரான் ஏவியதாக அமெரிக்கா...

விஞ்ஞானியையும் மிஞ்சிய விவசாயியின் கண்டுப்பிடிப்பு! தமிழனின் வியக்க வைக்கும் செயலை பார்த்து ஷாக்கான பார்வையாளர்கள்

நவீன உலகத்தில் அனைவரும் வேகமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகிறோம். காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் பரபரப்பு இரவு தூங்கும் வரை நம்மை விடுவதில்லை. பொதுவாக நாம் அனைவரும் இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழ்நிலைக்கு மாறி...

நிபந்தனைகளின்றி ஈரானிடம் மண்டியிட்ட அமெரிக்கா

ஈரானுடன் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்குத் தயார் என அமெரிக்கா மன்டியிட்டுள்ளமை உலக அரசியலில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எதிர் பார்த்த ஒரு நடவடிக்கை என கூறும் அரசியல் அவதானிகள்...

மீண்டும் தாக்குதல்! பழி வாங்கும் நடவடிக்கையை தொடங்கி விட்டோம்! அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை

ஏவுகணை தாக்குதல் நடந்த அடுத்த 24 மணி நேரத்துக்குள் மீண்டும் அமெரிக்க நிலைகள் தாக்கப்பட்டுள்ளன. ஈரான் நாட்டை சேர்ந்த புரட்சிப்படை தலைவர் சுலைமானியை கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா ஏவுகணை வீசி கொன்றதால் வளைகுடா பகுதியில்...