World

உலக  செய்திகள்

நாகப்பாம்பை கழுத்தில் சுற்றியபடி பூஜை! பெண் சாமியார் பற்றி வெளியான பகீர் தகவல்கள்

தமிழகத்தில் நாகப்பாம்பை கழுத்தில் வைத்து கொண்டு சர்ப்ப சாந்தி பூஜை செய்த பெண் சாமியார் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. வாலாஜாபாத்தில் பாம்பை கழுத்தில் அணிந்து கொண்டு பக்தர்களுக்கு...

அமெரிக்காவில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட இலங்கையர்

அமெரிக்காவின் கெமன் தீவில் உணவகம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த இலங்கையர் ஒருவர் கொடூர தாக்குதலினால் உயிரிழந்துள்ளார். ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான தினேஷ் அஸங்க பெர்னாண்டோவே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நான்கு...

2020ஆம் ஆண்டில் என்ன நடக்கும்? ஐரோப்பாவில் இரசாயன தாக்குதல்! தீர்க்கதரிசி பாபா வென்காவின் ஆரூடம்

உலகளாவிய ரீதியில் 2020ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என பல்கேரிய நாட்டு பெண்ணான தீர்க்கதரிசி பாபா வென்காவினால் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்காவில்...

தடுக்கி விழுந்தார் மோடி! தடுமாறினார் மஹிந்த

இந்திய பிரதமர் மோடி, தடுக்கி விழுந்த விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படமும் வீடியோவும் வைரலாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க உத்தரபிரதேச மாநில அரசு உத்தரவு...

வாழைப்பழத்தில் விஷம் வைத்து காதலியை கொலை செய்த இளைஞர்.. அதிர்ச்சி தரும் காரணம்..!

கும்பகோணம் பகுதியில் வாலிபர் ஒருவர் காதலிக்கு வாழைப்பழத்தில் விஷம் வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் நந்திவனம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகளின் பெயர் தமிழ்(20)....

உயிரிழந்த கர்ப்பிணி மனைவி… கணவர் செய்த நெகிழ வைக்கும் செயல்..!

வேலூரில் உயிரிழந்த தனது மனைவியின் இதயத்தை, தானமாக வழங்கிய கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் கவுதம்ராஜ். இவரது மனைவி கோகிலா. இந்நிலையில், கோகிலா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். திடீரென்று...

இதை எடுத்துகிட்டு 500 ரூபாய் கொடுங்க போதும்… மருத்துவமனை வாசலில் இளம்பெண் செய்த செயல்..!

சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் நோயாளிகளிடம் மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் இளம்பெண் ஒருவர் மிகவும்...

இலங்கைக்கு பயணிப்போருக்கு அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள பாதுகாப்பு எச்சரிக்கை !

எதிர்வரும் விடுமுறை காலத்தில் இலங்கைக்கு பயணம் செய்யும் தமது நாட்டவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரகம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. இந்நிலையில், பொது...

புத்தர் பிறந்த இடத்தில் சிங்கள மொழி! குவியும் சிங்கள சுற்றுலாப் பயணிகளால் ஏற்பட்ட மாற்றம்

இலங்கை பௌத்த மதத்தினரின் சுற்றுலாத் தளங்களில் உள்ள முக்கிய இடங்களுக்கு சிங்களத்தில் பெயர்ப் பலகைகள் மற்றும் அறிவுப்புப் பலகைகளை வைப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மையில் சாஞ்சி பௌத்த விகாரைக்கு சென்ற...

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பீதியைக் கிளப்பும் சீமான்

ஈழத்தில் நான் இருந்தபோது எனது ஒவ்வொரு நொடி நிகழ்வையும் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது தளபதிகள் மூலம் கேட்டுக் கொண்டே இருந்தார். எனக்கு என்ன உணவு பிடிக்கும் என தெரிந்து, அதை சமைத்து வழங்கச்...