World

உலக  செய்திகள்

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தலில் இப்படி ஒரு பயங்கரமா

சுவிஸ் தூதரக பெண்பணியாளர் கடத்தப்பட்ட பின்னர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நவம்பபு 25 ம் திகதி சுவிஸ் தூதரகம் அமைந்துள்ள...

மது கொடுத்து வாயை பொத்தி பிரியங்காவை சீரழித்த நால்வர்!… பதைபதைக்கும் கடைசி நொடிகள்

இந்தியாவில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் பொலிசாருக்கு மற்றொரு முக்கிய துப்பு கிடைத்துள்ளது. ஐதராபாத் நகரில் 26 வயதான கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை கொடூர கொலை செய்த விவகாரம் நாடு...

தாலி கட்டிய கையொடு ஆசை தீர மணப்பெண் செய்த காரியம்! கடும் வியப்பில் உறவினர்கள்…. வாயடைத்து போன பார்வையாளர்கள்

தாலி கட்டிய கையொடு மணப்பெண் ஒருவர் தாய் வீட்டில் உறவினர்கள் முன்னிலையில் அமர்ந்து பானி பூரியை தம் கட்டி சாப்பிட்டுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து வெளியிட்டுள்ளனர். அவருக்கு பானி பூரி மிகவும் பிடிக்கும்...

வேகமாக சென்ற ரயிலில் சீன் காட்டிய பெண்ணின் பரிதாப நிலை… கடைசியில் என்ன ஆனது தெரியுமா?

பொதுவாக இளைஞர்கள் தான் ஓடும் பேருந்து, ரயில் என அனைத்திலும் படியில் தொங்கிக்கொண்டு சீன் போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதற்கு எதிர்மாறாக பெண் ஒருவர் வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலில் பயங்கரமாக சீன் காட்டிக்கொண்டிருந்ததை...

எதியோப்பியாவில் சாதனை படைத்த ஈழத்து வைத்திய நிபுணர் ரூபவதனா! குவியும் வாழ்த்துக்கள்…

யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் Norwayயை வதிவிடமாகவும் கொண்ட ,நரம்பியல் வைத்திய நிபுணர் திருமதி ரூபவதனா அவர்கள் எதியோப்பியாவில் சாதனை படைத்துள்ளார். இவர் யாழ் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவியும் , அங்கு கற்பித்த ஆசிரியர்...

பார்க்காமல் காதல்: மலேசியாவிலிருந்து வந்திறங்கிய காதலி! பார்த்தவுடன் வாலிபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

காதல் கோட்டை படத்தில் அஜித், தேவயாணி பார்க்காமல் காதலித்து கடைசியில் ஒன்று சேர்ந்தனர். தற்போது அதிகமாக இளைஞர்கள் பார்க்காமல் காதலில் விழுந்துவிட்டு பின்பு படும் அவஸ்தை சற்று கஷ்டத்தினை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த...

திருமணம் ஆகி 1 மாதம் கூட ஆகாத நிலையில் 6 மாத கர்ப்பிணி மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடூர...

மும்பையில் ரயிலிலிருந்து கர்ப்பிணி மனைவியை தள்ளிவிட்டு கணவர் தலைமறைவானதால் பொலிசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மும்பையைச் சேர்ந்தவர் சாகர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு,...

செல்போன்ல அப்படி என்ன தாண்டி பாக்குற… கண்டித்த தாய்! ஆத்திரத்தில் மகள் செய்த செயல்

சென்னையில் செல்போனில் அதிக நேரம் செலவிட்ட மகளை தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. வெல்டிங் வேலை செய்து...

தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்த முதியவர்.. பரிசோதனையின் போது காத்திருந்த பேரதிர்ச்சி..!

முதியர் ஒருவர் தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு செல்ல பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் தொண்டையில் அட்டை பூச்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்துள்ளனர். சீனாவைச் சேர்ந்த 60 வயதுடைய முதியவர் 2 மாதங்களாக...

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டது இதற்காகவா? தகவலை வெளியிட்ட சுவிஸ் செய்தித்தளம்

கடந்த சில தினங்களின் முன்னர் இலங்கையின் சுவிஸர்லாந்து தூதரகத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டதாக வெளியான செய்தியை சுவிஸ் வலைத்தளமான SWI உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை சுவிஸ் வெளிவிவகார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அடையாளம்...