பாடகி சின்மயி நித்தியானந்தா கையால் வாங்கிய பிரசாதம்.. தீயாய் பரவும் புகைப்படத்தின் பின்னணி என்ன?
பிரபல பாடகி சின்மயி நித்தியானந்தா கையில் பிரசாதம் வாங்குவது போன்ற புகைப்படம் தீயாய் பரவி சர்ச்சையினை ஏற்படுத்திய நிலையில், சின்மயி அதற்கான விளக்கத்தினைக் கொடுத்துள்ளார்.
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒரு...
எனக்கு பயமா இருக்கு… நீ பேசு! சகோதரிக்கு போன் செய்து பேசிய சில மணி நேரங்களிலே நடந்த பயங்கரம்
இந்தியாவில் இரவு நேரத்தில் வீடு திரும்பிய பெண் ஒருவர் தான் பாதுகாப்பற்றதாக உணர்கிறேன் என்று சகோதரிக்கு phone செய்து பேசிய சில மணி நேரங்களிலே உடல் கருகி சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை...
கொள்ளை அழகு… தொந்தரவு செய்த கணவன்… 5 மாதத்தில் விபரீத முடிவெடுத்த புதுமணப்பெண்!
நல்ல தோற்றம் மற்றும் வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த சுஷ்மிதா என அடையாளம் காணப்பட்ட 19 வயது பெண் ஐந்து மாதங்களுக்கு முன்புதான் விஜயேந்தர்...
படுக்கைக்கு அடியில் இருந்த வந்த துர்நாற்றம்… திறந்த பார்த்ததும் பதறிய குழந்தைகள்: சிக்கிய தந்தை
மகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக வந்த மனைவியை கொலை செய்து, படுக்கைக்கு அடியில் மறைத்துவைத்திருந்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அரியானா மாநிலத்தை சேர்ந்த லலிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜசர்கேடியில் வசிக்கும்...
கையில் குழந்தையுடன் வந்த தாய்: திடீரென ரயில்முன் பாய்ந்ததால் நேர்ந்த சோகம்
குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால், ஓசூரை சேர்ந்த பெண் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை 4 மணியளவில் ஓசூர் ரயில்நிலையத்திற்கு பெண் ஒருவர் கையில்...
விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த நாளில் ஐரோப்பிய நாடு ஒன்றில் மக்களிற்கு தங்கப் பதக்கம்
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தினம் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் நினைவுகூறப்படுகின்றது.
குறிப்பாக புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழ் மக்கள் தம்முடன் பணியாற்றுபவர்களுக்கு இனிப்புகள் பரிமாறி கொண்டாடுவது வளக்கம்.
வழமைக்கு மாறாக பிரான்சில் தங்கம்...
டிக் டாக்கில் கலக்கிய 7 வயது சிறுமி… அவசர அவசரமாக தூக்கிக்கொண்டு கொலை செய்த தாய்! அம்பலமான உண்மை
ஆந்திர மாநிலத்தில் பள்ளியிலிருந்த 7 வயது மகளை தூக்கிக்கொண்டு கொலை செய்துள்ள தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகில் உள்ள பகடாலபேட்டையில் வசித்து வந்த சதீஷ்குமார், சத்யவேணி தம்பதிகளுக்கு ஒரே...
புதுப்பெண் தற்கொலை.. கணவரை பழிவாங்க உறவினர்கள் செய்த செயல்..! பின்னர் நிகழ்ந்த சம்பவம்
திருமணமான 4 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கணவர் வீட்டு வாசலில் உடலை புதைக்க பெரிய குழி தோண்டப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் முடச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார்(30).
இவருக்கும்,...
மகளின் மஞ்சள் நீராட்டு விழா.. போதையில் தாறுமாறாக பேசிய தந்தை..! தாய்மாமன் செய்த கொடூர செயல்..!
வேலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதையைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி ரோஸி. இந்நிலையில், இவர்களது மகள் மஞ்சள் நீராட்டுவிழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், மஞ்சள் நீராட்டு விழாவில் தாய்மாமன் சீர் செய்வதற்காக, மோகன்ராஜ் மனைவியின்...
நடுராத்திரி எழுப்பி.. விடிய விடிய வீடியோ எடுப்பாங்க..! ரகசியத்தை அம்பலப்படுத்திய நித்யானந்தா சீடர்
நன்கொடை பெற்றுதரக் கூறி தொல்லை கொடுத்ததாக நித்யானந்தா ஆசிரமம் மீது சிறுமி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த நித்யானந்தா தற்போது இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் பல பல ஆசிரமங்களை நிறுவி, மிகப்பெரிய...