Breaking

நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ள ரணில் விக்ரமசிங்க

சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பிலும் 13 ஆம் அரசியல் அமைப்பு தொடர்பிலும் அவர்...

நாணயக் கொள்கை பரிமாற்றம் இன்னும் முழுமையடையவில்லை – நந்தலால் வீரசிங்க

தனியார் துறையின் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(07) எல்.எஸ்.ஈ.ஜீ.எப்.எக்ஸ்(LSEG FX) எனும் சமூக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

இலங்கையில் நடந்த பயங்கரம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி

தம்புத்தேகம - ஈரியகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வான் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகலில் இருந்து அநுராதபுரம்...

வெளிநாட்டு ஆசையால் யாழில் திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனிற்கு நேர்ந்த கதி

திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனை நூதன முறையில் ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம்...

யாழ் மாவட்டத்தில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை!

யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான சத்திரசிகிச்சையினை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் குழுவினரால்...

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தளம்பல் நிலை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மசகு எண்ணெய்யின் விலை 85 டொலரை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் ப்ரெண்ட் ரக எண்ணெய்யின் விலையானது 84.91 டொலராக அமைந்துள்ளதோடு, அமெரிக்காவின்...

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி!

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது நேற்று (31) தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. காரைநகர் ஆலடி சந்தியில் பிரதேச சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மீன் சந்தைக் கட்டிடம்...

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 80 ஆயிரம்...

பிரிந்து வாழ்ந்த பெற்றோர்; யாழில் பட்டதாரி மாணவியின் விபரீத முடிவால் பெரும் அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் அணமையில் பட்டம்பெற்ற் இளம் பட்டதாரி மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 27 வயதான சற்குணரத்தினம் கௌசி எனும் யுவதியே, பெற்றோரின் ...

இலங்கையில் தற்போதைய தங்கத்தின் விலை நிலவரம் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக உள்ளூர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி , 24 கரட் தங்கத்தின் விலை 184,450 ரூபாவாக...