Breaking

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் – முட்டையின் புதிய விலை தொடர்பில் வெளியான வர்த்தமானி

இலங்கையில் முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (25) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில்இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம்...

சித்தப்பாவின் கொடூர குழந்தை பிரசவித்த 12 வயது சிறுமி

ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்ற நிலையில் அவரது சித்தப்பா தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மனைவியின் மூத்த சகோதரியின் மகளை பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கு நீதிமன்றத்தில்...

யாழில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத நிலையில் காணப்படும் உணவகங்கள் கேள்வி எழுப்பும் பொது மக்கள்

யாழில் பல உணவகங்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத நிலையில் காணப்படுவதால் நுகர்வோரை பாதுகாப்பதற்காக யாழ். மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டிலே ஏற்பட்ட கொவிட் தொற்று நோய்க்கு...

வெளிநாட்டு பெண் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த யானை

சித்துல்பவ்வ ரஜமஹா விகாரைக்கு சென்ற 24 வயதுடைய வெளிநாட்டு பெண் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். நேற்று பிற்பகல், விகாரையின் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள சங்குவாசலுக்கு முன்பாக படம் எடுக்கச் சென்ற...

11 வயது சிறுமியை வன்கொடுமை செய்த தேரர்

மச்சவாச்சியில் தேரர் ஒருவர் 11 வயது சிறுமியை வன்கொடுமை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத் தேரரை அம்பன்பொல பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மச்சவாச்சி - வனமல்கொல்லாவ...

உலக வங்கி இலங்கையிடம் முன்வைத்த கோரிக்கை

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பரிஸ் ஹெடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளதாக...

பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு! பெற்றோரிடம் வாக்குமூலத்தைப் பெற நடவடிக்கை

அநுராதபுரத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (17.06.2023) மாலை இடம்பெற்றுள்ளது. கெக்கிராவை பிரதேசத்திலுள்ள மாணவியின் வீட்டிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. ருகுணு பல்கலைக்கழக மாணவி ருகுணு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23...

பொலிஸார் என அறிமுகம் செய்து வீட்டினுள் புகுந்து கொள்ளை இட்டு சென்ற கும்பல்

பதுளையில் வாள் மற்றும் தடிகளை ஏந்தியவாறு வர்த்தகர் ஒருவரின் வீடொன்றிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கி தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை - ஹல்தோட்டை பிரதேசத்தில் நேற்று இரவு இச்...

பேராதனை மருத்தவமனையின் மர்மமான செயற்பாடு – யுவதியின் மரணம் தொடர்பில் குடும்பத்தினர் குற்றச்சாட்டு

பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட யுவதியின் மரணமடைந்த சம்பவம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான சமோதி சங்தீபனி கடந்த திங்கட்கிழமை வயிற்றுப்போக்கு காரணமாக கெட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம்...

நான்கு மாதக்குழந்தையை பத்து வயது சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்ற நபர்

ஹொரணை பிரதேசத்தில் நபரொருவர் நான்கு மாதக்குழந்தையை பத்து வயது சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு அந் நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது மகன்...