ஒரே நாளில் இடம் பெற்ற இருவேறு துப்பாக்கி சூடு
தங்காலை குடாவெல்ல பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் நாக்குளுகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் நாக்குளுகமுவ பகுதியைச் சேர்ந்த...
சிகிரியாவை பார்வையிட வந்த வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டணத்தால் ஏமாற்றம்
சிகிரியாவை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிகளவில் கட்டணம் அறவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, அவ்வாறு பார்வையிட வரும் வெளிநாட்டு பயணி ஒருவர் கிட்டத்தட்ட 10000 ரூபாய் பயணச்சீட்டு பெற வேண்டும் என்ற நிலைமை...
தொடர் வீழ்ச்சியடையும் தங்க விலை – இன்றைய விலை நிலவரம்
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலையானது சற்று குறைவடைந்த நிலையில் உள்ளது.
அந்த வகையில் இன்றையதினம் (14) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 612,787...
மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்களை அடையாளம் புதிய திட்டம்
மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்களை அடையாளம் காணும் வகையில், தற்போதுள்ள கைபேசி செயலியை மேம்படுத்துமாறு உரிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக வழிவகைகள் குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி,...
இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்; பொதுமக்களின் உதவி கோரியுள்ள பொலிஸார்!
மினுவாங்கொடையில் காணாமல்போன 25 வயதுடைய இளைஞரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
குறித்த இளைஞன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாயார் முறைப்பாடு
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்...
நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ள ரணில் விக்ரமசிங்க
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பிலும் 13 ஆம் அரசியல் அமைப்பு தொடர்பிலும் அவர்...
நாணயக் கொள்கை பரிமாற்றம் இன்னும் முழுமையடையவில்லை – நந்தலால் வீரசிங்க
தனியார் துறையின் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(07) எல்.எஸ்.ஈ.ஜீ.எப்.எக்ஸ்(LSEG FX) எனும் சமூக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...
இலங்கையில் நடந்த பயங்கரம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி
தம்புத்தேகம - ஈரியகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வான் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகலில் இருந்து அநுராதபுரம்...
வெளிநாட்டு ஆசையால் யாழில் திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனிற்கு நேர்ந்த கதி
திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனை நூதன முறையில் ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம்...
யாழ் மாவட்டத்தில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை!
யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான சத்திரசிகிச்சையினை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் குழுவினரால்...