Breaking

விரைவில் இலங்கையும்… சீனாவாகவோ, இத்தாலியாகவோ அல்லது அமெரிக்காவாகவோ மாறுவதை யாராலும் தடுக்க முடியாது !

கொரோனா' வைரஸ் பரவக்கூடிய அபாயம் இலங்கையில் இருந்து இன்னும் முழுமையாக நீங்கவில்லை. இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 303ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு இத்தகவலை சற்று முன்னர் வெளியிட்டது. இது...

யாழ்ப்பாணம் உள்பட 18 மாவட்டங்களில் திங்கள் முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது

நாளைமறுதினம் (ஏப்ரல் 20) திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாணம் உள்பட 18 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொலிஸ் மட்டத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி,...

சுவிஸ் போதகர் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கூறிய மிகப் பெரும் உண்மை

யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது. வேறு வழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. எனவே மக்கள் குழப்பமடையவேண்டாம். மேற்கண்டவாறு கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த...

கொழும்பில் மற்றுமொரு பகுதி நேற்றிரவு லொக்-டவுன்

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் இந்த வீதியை முழுமையாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குறித்த பகுதியில் வாழும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டதனை...

யாழில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படக்கூடியதாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் உடனடியாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படக்கூடிய பகுதிகளாக தீவகம், தென்மராட்சி, வடமராட்சி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகள் காணப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள...

யாழில் எவ்வாறு பரவியது கொரோனா? தனிமைப்படுத்தல் நிலையத்தில் நடப்பது என்ன? வெளியாகியது அதிர்ச்சித் தகவல்!

யாழ்ப்பாணம் பலாலியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தின் பாதுகாப்புத் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்றுச் சந்தேகத்தில் அங்கு தடுத்து வைக்கப்படும் ஒருவரிலிருந்து இன்னொருவருக்குக் கொரோனா பரவக் கூடிய வகையில், தனிமைப்படுத்தல் நிலையம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்...

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கோரோனா வைரஸ் உறுதி – பலாலியில் தங்கவைக்கப்பட்டவர்கள்

யாழ்ப்பாணம் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (ஏப்ரல் 15) புதன்கிழமை 23 பேருக்கு கோரோனா...

கொழும்பில் தப்பியோடிய கொரோனா சந்தேக நபர் – மூடப்பட்டது கொழும்பு குணசிங்கபுர

கொழும்பு குணசிங்கபுர முஹந்திரம் ஒழுங்கை பகுதி மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தப்பிவந்து குறித்த பகுதியில் இருந்துள்ளார். அத்துடன், அவருடன் பழகியிருந்த இருவர்...

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது....

மட்டக்களப்பு வாழைச்சேனையில் நடந்த பதை.. பதைக்கும் சம்பவம்! பிள்ளைகள் இருவரை கொலை செய்த தந்தை

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனைக் கிராமத்தில் தூக்கத்தில் இருந்த இரண்டு சிறுவர்கள் அவர்களது தந்தையினால் கிணற்றில் வீசப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் முறையே 10,...