Breaking

ஐ.டி.எச் இல் உள்ள கொரோனா நோயாளியின் நிலை கவலைக்கிடம்!

கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 21 கொரோனா நோயாளர்களுள் ஒருவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.எச் மருத்துவமனையின் பிரதான மருத்துவ நிபுணரான மருத்துவர் ஏரங்க நாரங்கொட ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்...

ஆபத்தை நோக்கி இலங்கை! 12 மணி நேரத்தில் 1723 பேர் கொரோனா கண்காணிப்பில்

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக நாடு முழுவதும் 12 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையங்களில் இதுவரை 1723 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என இராணுவ...

எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக இலங்கையில் அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மாகாண உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையில் இதுவரையில் 10 கொரோனா...

சிறுமி உள்பட இருவருக்கு கோரோனா பாதிப்பு; நாட்டில் பாதிக்கப்பட்டோர் 10ஆக உயர்வு

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய...

தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனையைத் தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள்

அனைத்து தேவாலயங்களிலும் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளை வரும் மார்ச் 31ஆம் திகதிவரை தவிர்த்துக் கொள்ளுமாறு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்று அச்சநிலையைக் கருத்திற்கொண்டு...

இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த ஜயந்த...

ஏப்ரல் 20 வரை பாடசாலைகளுக்கு பூட்டு! வெளியானது உத்தியோக பூர்வ அறிவிப்பு

கொரோனா தொடர்பில் எழுந்துள்ள நாட்டு மக்களிடையே அச்சநிலையைத் தவிர்க்கும் வகையில் அனைத்து அரச பாடசாலைகளும் ஏப்ரல் 20ஆம் திகதி மூடப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார். அதன்படி நாளை 13ஆம் முதல் ஏப்ரல்...

தீவிரமடையும் கொரோனா வைரஸ்! இன்று முதல் இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

கொரோனா வைரஸினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து இலங்கையின் மாணவ சமூகத்தை பாதுகாக்க கல்வி அமைச்சு விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில், இன்று முதல் இம்மாதம் 26ஆம் திகதிவரை இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக...

பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஊவா வெலிசறை பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் மாணவனே சடலமாக மீட்கப்பட்டவராவார். அம்பாறையை சொந்த இடமாக கொண்ட குறித்த மாணவன் பதுளையில் உள்ள ஹிடகொடா என்ற இடத்தில் வீடொன்றில்...

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு! தலைமை மருத்துவரின் அதிர்ச்சி அறிக்கை

பிரித்தானியாவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பீடிக்கப்படுவர் என்று இங்கிலாந்தின் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி டொக்ரர் ஜெனி ஹரீஸ் (Dr Jenny Harries) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினால் இங்கிலாந்தில் ஐந்து...