இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் வகை தொகை அற்ற மரணங்கள்… மரண பீதியில் மக்கள்
கொவிட் 19 தொற்று காரணமாக இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் இத்தாலியில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள்...
யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியின் கோர விபத்தில் சிக்கிய பேருந்து! 18 பேரின் நிலை
யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியின் திருப்பனே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்று இன்று அதிகாலை 3.15 மணியளவில் யாழ். நோக்கி பயணித்த பேருந்து,...
இலங்கையில் பத்துப்பேருக்கு கொரோனா?
கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் பத்து நோயாளிகள் தற்போது வெவ்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இரண்டு இலங்கையர்களும் மற்றுமொருவரும் தற்போது தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் தடுத்து...
பிரித்தானியாவில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடா…. மக்களின் நிலைமை என்ன…?
பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
லண்டனின் பல சுப்பர் மார்க்கெட்டில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைரஸ் தொற்றுக்கு அச்சமடைந்த பொதுமக்கள்,...
உடனடியாக கைது செய்யுங்கள்! சற்றுமுன்னர் நீதிமன்றம் விதித்துள்ள அதிரடி உத்தரவு
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள் கே வீரசிங்கவை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருக்கின்றது.
நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணையை அவர் புறக்கணித்ததன்...
திடீரென மயங்கி விழுந்து செத்து மடியும் உயிர்கள்! அதிர்ச்சியில் திண்டாடும் மருத்துவர்கள்? 12 வருடங்களுக்கு முன்பே கொரோனா பற்றி...
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. திடீர் என்று மயங்கி விழுந்து பலர் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில் 2008ம் ஆண்டு சில்வியா பிரவுன் வெளியிட்ட 'என்ட் ஆஃப்...
இலங்கை தமிழருக்கு கனடாவில் அடித்த அதிர்ஷ்டம்…மகிழ்ச்சியில் திகைத்து நின்ற நபர்
கனடாவில் Newmarket நகரைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் 20 கோடி ரூபாவை வென்றுள்ளார்.
Ontario 49 அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் அவர் இரண்டு மில்லியன் டொலர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
பத்மதாசன் சிவபாதசுந்தரம்...
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள யாழ்ப்பாண குடும்பங்கள்! பரிதவிக்கும் உறவுகள்
கொரோனா வைரஸ் தொ ற்றா னது உலகம் முழு வதும் தன்கோரவைஅயி பிளந்து மனிதர்களை பலிவாங்கிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இதை கட் டுப்படுத்துவதற்கான முயற்சியில் வைத்தியர்கள் போராடி வருகின் றனர்.
அந்த வகை யில் வெளி நாடு...
மைத்திரியின் 2ம் மனைவி ஜப்பானில்? புதுப் புரளி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தோற்கடிக்குமாறு பொலனறுவை மாவட்ட மக்களிடம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் இன்று பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை...
பட்டதாரி பயிலுநர் நியமனத்தை இடைநிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு
பட்டாதாரி பயிலுநர் நியமனத்தை இடைநிறுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.
இதன்மூலம் பட்டதாரி பயிலுநர் நியமனங்கள் மே மாதம்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பட்டதாரிகளை பொதுச் சேவைக்கு ஆள்சேர்ப்பு செய்வது அரசியல் ஊக்குவிப்பாக...