சோக மயமான இத்தாலி! இறந்தவர்களின் பல உடலை எடுத்துச் செல்லும் இராணுவம்
கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. அவசரகால நிலை உலகளவில் உள்ளது.
புதிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. 144 நாடுகள், பகுதிகள் மற்றும் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
உலகளவில் 214,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும்...
கொரோனாவால் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தல் இடை நிறுத்தப்பட்டது!
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் 25ஆம் திகதி நடைபெறாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் பொது...
அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
நாளை முதல் 6 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு...
எங்களை சுட்டுக் கொல்லுங்கள்: விமான நிலையத்தில் கதறும் பயணிகள்!! (அதிர்ச்சி வீடியோ)
“எங்களைச் சுட்டுக் கொல்லுங்கள்” என்று பயணிகள் கதறிய சம்பவம் புதுடில்லி விமான நிலையத்தின் டேர்மினல் 3 இல் இன்று இடம்பெற்றது.
பல்வேறு நாடுகளில் இருந்து புதுடில்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகளிடம் இருந்து அவர்களது...
புத்தளம் மாவட்டத்தில் மாலை 4.30 முதல் ஊடரங்கு
புத்தளம் மாவட்டத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைமுறைக்கு வரும் வகையில் ஊடரங்கு நிலை பிரகடனப்படுத்தபடுவதாக மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில்...
கொரோன மனிதருக்கு ஏற்படுத்தும் புதிய அறிகுறிகள்! நீங்களும் அவதானம்..
பேராசிரியர் Hendrik Streeck, போனில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் virologi துறையின் தலைவராக உள்ளார், தற்போது புதிய கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
சமீபத்தில், அவரது குழு ஜெர்மனியில் குறிப்பாக கடினமான...
நாட்டு மக்களுக்கு விசேட சலுகைகளை அறிவித்த ஜனாதிபதி கோட்டாபய! நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோ ரூ.65, மீன்...
நாட்டில் கொரோனா ரைவஸ் தொற்று குறித்து அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட சலுகைகளை அறிவித்துள்ளார்.
அதற்கமைய இன்று நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோ கிராம் 65...
கொரோனா வைரஸ் தாக்கம்! நாட்டின் நிலை தொடர்பில் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு
கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சம் காரணமாக ஒருபோதும் நாட்டை முடக்கமாட்டேன். பொருளாதாரம், சமூக ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எவரும் பின்னர் பொறுப்பு கூற மாட்டார்கள் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்துடன் கொரோனா...
கொரோனா அச்சம்! இலங்கை முழுமையாக முடக்கப்பட உள்ளதாக தகவல்
இலங்கையில் அனைத்துப் பிரதேசங்களும் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபயவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களது முகநூலிலும் பகிரங்கமாக...
தீவிரமடையும் கொரோனா வைரஸ் பரவல்!! பிரித்தானிய வைத்தியசாலை அவசரப்பிரிவுகளில் தமிழ் வைத்தியர்களும்
உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக அணைத்து நாடுகளும் போராடி வரும் நிலையில் பிரித்தானியாவும் உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.
நாட்டு மக்களுக்கு பிரித்தானிய பிரதமர் தனது ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் அவ்வப்போது வழங்கி...