Srilanka Politics

மகிந்த – மைத்திரி இணைவதே உங்களது நீண்ட கால எதிர்பார்ப்பு என தெரிகிறது! தமிழ் அமைச்சர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரும் இணைவது உங்களது நீண்ட கால எதிர்பார்ப்பு என்பது எனக்கு தெரிகிறது என அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று மகிந்த -...

மஹிந்தவின் கூட்டத்திற்காக கொட்டும் மழையிலும் கொழும்பில் ஆயிரக்கணக்கானோர்… பாதுகாப்பு தீவிரம் (வீடியோ)

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தொடர்ந்து தமது பலத்தை நிரூபிப்பதில் ஒவ்வொரு தரப்பினரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று மஹிந்த - மைத்திரி அரசாங்கத்தின் பலத்தை காட்டும் வகையில் கொழும்பில் மக்கள்...

இதுவே மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு செய்யும் பரிகாரமாக அமையும்! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற கூடிய ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தர கூடிய வகையில் அரசியல் யாப்பை அமுல்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில்...

மஹிந்தவுக்கு பிரதமர் ஆசனம் இல்லை! சபாநாயகர் விசேட அறிவிப்பு

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஐ.தே.கட்சி, த.தே.கூட்டமைப்பு, ம.வி.முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் 116 பேர் கையொப்பத்துடன், என்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நியாயமானது என தான் உணர்வதாக...

புதிய அரசாங்கத்துடன் ஐந்து பேர் இணைவு? வெளியாகியுள்ள புதிய தகவல்

புதிய அரசாங்கத்துடன் இன்றைய தினம் ஐந்து பேர் இணைந்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபயகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த...

மஹிந்தவுக்கு கிடைத்த திடீர் அதிர்ச்சி! சபாநாயகர் வெளியிட்ட அறிக்கை

பிரதமர் ஆசனத்தில் அமரும் கனவில் இருந்த மஹிந்தவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுக்கும் அறிக்கை ஒன்றை சபாநாயகர் வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவரிற்கு பிரதமர் ஆசனத்தை வழங்குவதில்லை என...

ஐ.தே.க வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேஷான் விதானகே மற்றும் பாலித தெவரப்பெருமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் அலரி மாளிகைக்கு அருகில் வைத்து மேஜர் அஜித் பிரசன்னவை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர்கள்...

அரசியல் கைதிகள் விவகாரம்! நாமல் வெளியிட்ட தகவல்

அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். டுவிட்டர்...

அமெரிக்க சி.ஐ.ஏ உளவு நிறுவனம் ரணிலுக்கு சொல்லும் வரை விடயம் தெரியாது?

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால அக்டோபர் 15ம் திகதிக்கு முன்னதாகவே, பிரதமர் ரணிலை வீட்டுக்கு அனுப்ப முற்பட்டுள்ளார். ஆனால் கொழும்பில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவர், அவசரமாக அமெரிக்க தூதுவரை...

சற்றுமுன் தகவல் சுமந்திரனை கைது செய்ய ஜனாதிபதி நடவடிக்கை!

தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.எ சுமந்திரன் அவர்களை கைது செய்வதற்குறிய நடவடிக்கைகளை ஜனாதிபதியின் பாதுக்காப்பு பிரிவு மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதியின் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இது...