வரலாற்றில் முதன்முறையாக வல்லரசுகளை அச்சுறுத்த வரும் இலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு!!
வரலாற்றில் முதன்முறையாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரொக்கட் விண்ணில் ஏவப்படவுள்ளது.
இலங்கை பாடசாலை மாணவனினால் தயாரிக்கப்பட்டுள்ள ரொக்கட், எதிர்வரும் மாதம் கற்பிட்டியவில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை காலமும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட...
யாழ்ப்பாணம் அழியப்போகின்றதா??
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்கள் காரணமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி யாழ். குடாநாடு முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை...
யாழில் ஆலயத் திருவிழாவுக்கு சென்ற 13 பேருக்கு ஏற்பட்ட நிலை..!!
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர் திருவிழாவில் பதின்மூன்று பேரின் தங்கநகைகள் அறுக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிஸாரிடம் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர் திருவிழா...
யாழில் வீதியில் சென்று கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம்..!
வீதியில் நடந்து சென்ற இளைஞன் இனந் தெரியாதவர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப் பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கொடிகாமம் கச்சாய் வீதியில் நேற்று நடந்துள்ளது.
அதே...
கோண்டாவிலில் உள்ள திருமண மண்டபத்தில் பழுதடைந்த உணவு!! – மக்கள் குற்றச்சாட்டு
கோண்டாவிலில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடந்த நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவு பழுதடைந்திருந்தன என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அது தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அறிவித்தனர்....
யாழ்.பல்கலைக்கழகத்தில் பதறியடித்து ஓடும் பெண்கள்!
யாழ். பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பணியாற்றும் பெண்ணின் மீது ஆண் விரிவுரையாளர் துப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மதியம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.
விஞ்ஞானத்துறை கணனி விரிவுரையாளரே எந்தவித காரணமும்...
வவுனியாவில் தாயும் மகனும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
வவுனியா, கூமாங்குளம் பகுதி கிணறு ஒன்றிலிருந்து தாய் மற்றும் மகனின் சடலங்கள் மீட்கபட்டுள்ளது.
கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த மயூறன் ராகினி (வயது -32) என்ற பெண்ணும் அவரது மகனான மயூறன் லக்சன் (வயது-5)...
மாடு மேய்க்கச் சென்ற நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்
திருகோணமலை - இலுப்பைக்குளம் வயல் பகுதியில் கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் நிலாவெளி - இலுப்பைக்குளம், 08ம் வட்டாரத்தை சேர்ந்த நபரே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்...
யாழ்ப்பாணம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்…!!
வேலணை பிரதேச சபைக்கு உட்பட்ட மண்டை தீவு கடற்கரையை சிறந்த சுற்றுலாமையமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடக்கப்பட்டுள்ளது.
அதற்காக 27 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று சபையின் செயலர் தெரிவித்தார்.
வேலணை பிரதேச சபையின்...
சாலை விளக்குகளைப் பொருத்த – கட்டணம் கோரும் மின்சார சபை!!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபையினால் நகரத்தை ஒளிரச் செய்வோம் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட 96 சாலை மின் விளக்குகளைப் பொருத்த, கட்டடணமாக இலங்கை மின்சார சபையினர் 90 ஆயிரம் ரூபா செலுத்துமாறும், உரிய...









