Srilanka

இலங்கை செய்திகள்

நல்லுார் தீர்த்த உற்சபத்தில் வயோதிப பெண்ணின் சங்கலியை அறுக்கையில் சிக்கிய தம்பதிகள்

யாழ்ப்பாணம் நல்லுார் கந்தசுவாமி ஆலய தீர்த்த உற்சபத்தில் வயோதிப பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்த கணவனும், மனைவியும் குழந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தின் இறுதி நாளான...

நாட்டு மக்களின் நன்மைக்காக ஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டில் சிறந்த போக்குவரத்து சேவையை கட்டியெழுப்புமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார். பயணிகள் சிறந்த மன நிலையுடன் பேருந்து மற்றும் ரயிலில் பயணிப்பதற்கான சூழல் ஒன்றை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை...

பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் திடீரென உயிரிழந்த நபர்

மொனராகலையில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென நபர் உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் பையில் இருந்து ஒரு கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்ததுள்ளனர். வெலிஓயவில் இருந்து தனமல்வில வரை பயணித்துக் கொண்டிருந்த...

நாடளாவிய ரீதியில் மின்வெட்டு : பிரதேசங்கள் உள்ளடங்கலாக முழு விபரம் இதோ…!

நுரைச்சோலை, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் இன்று முதல் அமுலாகும் வகையில் ஒரு மணித்தியாலம் மின்சார விநியோகம் துண்டிக்கப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்று...

கொரோனாவால் ஒன்றரை கோடி வருமானத்தை இழந்த யாழ்.மாநகர சபை!

நல்லூர் மகோற்சவ காலத்தில் யாழ்.மாநகர சபைக்கு 1கோடி 50 லட்சம் வருமானம் கிடைக்கின்றநிலையில், இம்முறை அவ்வருமானம் இழக்கப்பட்டுள்ளதால் மாநகர சபை பெரும் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

மற்றுமெரு தேர்தல் தயார்; அமைச்சரவைப் பத்திரம் விரைவில்

மாகாணசபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது. இதன்படி கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை இல்லாது செய்வதற்காக மாகாணசபை சட்டத்தில் திருத்தமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது. புதிய அமைச்சரவை நாளை...

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குதல் தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு

தகுதிவாய்ந்த பட்டதாரிகளை அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் தொழிலுக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 150,000...

இன்று முதல் தினமும் ஒரு மணிநேரம் மின்வெட்டு; நான்கு நாள்களுக்கு நடைமுறைக்கு

நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயலிழந்துவிட்டதால் நாட்டில் மாலை வேளையில் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, வலய ரீதியாக, மாலை 6-7 மணி, இரவு 7-8...

எனக்கு வழங்கிய அமைச்சு குறித்து மகிழ்ச்சியடைய முடியாது! பிரதமர் முன்னிலையில் கூறிய ராஜாங்க அமைச்சர்

தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு குறித்து தான் எந்த வகையிலும் மகிழ்ச்சியடையவில்லை என காணி முகாமைத்துவ ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் காணி அமைச்சில் உள்ள அலுவலகத்தில் கடமைகளை நேற்று பொறுபேற்றுக்கொண்ட போதே...

நல்லூரானின் தீர்த்தோற்சவம் நேரலை

​ஓம் முருகா [youtube https://www.youtube.com/watch?v=4WEvR3FzYPI&w=1195&h=672]