சிலாபம் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்?
சிலாபம் வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று மதியம் அவர் அங்கொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிலாபம் சேருகெலே பிரதேசத்தை சேர்ந்த இந்த...
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வருகையின் போதான விசா வழங்குவதை இடைநிறுத்த அரசு முடிவு
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் வருகையின் போதான நுழைவு விசைவை (Visa On Arrival) மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலாகக் காணப்படும் கோரோனா...
பழைய நாடாளுமன்ற கட்டடத் தொகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு வாய்ப்பு
பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியான தற்போதைய ஜனாதிபதி அலுவலகத்தை மார்ச் 14ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் ஒவ்வொரு வார இறுதி நாள்களிலும் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை...
இலங்கையர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் – உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இலங்கையர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் காரணமாக 15 வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இத்தாலியர்கள் மூவர், ஐக்கிய...
பொலிசுடன் சேர்ந்து செய்தேன்! குடிபோதையில் உளறிக்கொட்டிய நளினியின் பரபரப்பு வீடியோ
த.தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களின் கடுமையான எதிர்ப்புக்களை புறம்தள்ளி சுமந்திரன் என்ற தனி நபரால் மட்டக்களப்பு வேட்பாளர் பட்டியலில் பெரிடப்பட்ட நளினி இரட்ணராஜா என்ற பெண் குடிபோதையில் உளறிக்கொட்டிய வீடியோ ஒன்று தற்பொழுது சமூக...
தனியாக மோ.சைக்கிளில் இலங்கையைச் சுற்றும் பெண் – யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமையை நிலைநாட்டும் முகமாக கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவர் நாட்டின் அனைத்து மாவட்டத்திற்கும் மோட்டார் சைக்கிளில் தனியே பயணத்தை ஆரம்பித்து இன்றைய தினம்...
பல்கலைக்கழகத்தில் கொடூரமான பகிடிவதை – உயிருக்கு போராடும் மாணவன்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முதல் வருடத்தில் கற்கும் மாணவன் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்களில் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக அவர் விபத்துக்குள்ளாகி உள்ளார்.
சிரேஷ்ட மாணவர்கள்...
கொரோனாவால் தமிழர் பகுதியில் பேராபத்து! மக்கள் போராட்டம் வெடித்தது
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை புணாணையில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் கொரோனா நோயாளர்களை கொண்டு வருவதை கண்டித்து அப் பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனஈர்ப்புபோராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
இதன்போது வாகரை பிரதேச...
பெற்றோல் 97 ரூபா…. டீசல் 57 ரூபா!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக குறைந்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்க முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது.
இதனை தேசிய சேவை சங்க தலைவர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
அதன்படி, 92 ரக...
யாழ் பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு!
இன்று யாழ் பல்கலை சூழலில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால்அங்கு பரபரப்பான நிலைமை காணப்பட்டது.
குறித்த சுவரொட்டியில், இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் அத்துடன் பெண்கள் மீது கைவைப்பதோ அல்லது...









