தீவிரமடையும் கொரோனா வைரஸ்! இன்று முதல் இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
கொரோனா வைரஸினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து இலங்கையின் மாணவ சமூகத்தை பாதுகாக்க கல்வி அமைச்சு விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அந்த வகையில், இன்று முதல் இம்மாதம் 26ஆம் திகதிவரை இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக...
கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் மோதி தூக்கி வீசப்பட்ட அரச பேருந்து! பலர் படுகாயம்
வவுனியா - செட்டிகுளம், நேரியகுளம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
செட்டிகுளத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற வவுனியா சாலைக்கு சொந்தமான அரச பேருந்து, மன்னாரில் இருந்து கொழும்பு...
பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு
பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊவா வெலிசறை பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் மாணவனே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
அம்பாறையை சொந்த இடமாக கொண்ட குறித்த மாணவன் பதுளையில் உள்ள ஹிடகொடா என்ற இடத்தில் வீடொன்றில்...
யாழில் பொலிஸாரின் கடுமையான தாக்குதலில் குடும்பஸ்தருக்கு ஏற்பட்டநிலை! மனித உரிமைகள் ஆணைக்குழுவால் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பு
யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் மீட்கப்பட்டார். அவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர...
இலங்கையரை தாக்கிய கொரோனா : அரசாங்கம் விடுத்த அவசர அறிவிப்பு… கடும் அச்சத்தில் உலக நாடுகள்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் இலங்கைக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர், அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுலா...
பட்டதாரிகளுக்கான நியமன பெயர்ப் பட்டியல் அரச நிர்வாக இணையத்தளத்தில் வெளியீடு
தொழில் வாய்ப்பு அற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியல் இன்று அரச நிர்வாக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
45 ஆயிரத்து 585 பட்டதாரி பயிலுநர் நியமனம் பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடிதம் ...
முகநூல் காதலனைத் தேடி இந்தியா வந்த இலங்கை பெண்… பின்பு நடந்தது என்ன?
இலங்கை பெண் ஒருவர் தனது முகநூல் காதலனை பார்ப்பதற்கு இந்தியா வந்த நிலையில், அவர் மாயமாகியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை ரத்தினபுரி மாவட்டம் சமகிபுராவை சேர்ந்தவர் ஜெயினுலாபுதீன் குவைத்தில் வேலை செய்து வருகின்றார். இவரது...
அதிரடியாக பதவிநீக்கப்பட்ட வடக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் !
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.தெய்வேந்திரன் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் இந்த பதவிநீக்க உத்தரவை வழங்கியுள்ளார்.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் பதவி...
யாழில் பாடசாலைக்குள் நுழைந்த காவாலிகள்…. ஆசிரியர் மீது தாக்குதல்…வேடிக்கை பார்த்த அதிபர்!
யாழ்ப்பாணம் நீர்வேலி அச்செழு சைவப்பிரகாச வித்தியாசாலைக்குள் புகுந்த கும்பல் பாடசாலை ஆசிரியர் ஒருவரைத் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
அப்பாடசாலையில் பழைய மாணவர்கள் என கூறப்படுகின்ற ஐவர் அடங்கிய கும்பல் ஒன்றே இந்தச் செயலைச் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தச்...
அவசர அறிவித்தல்! இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டது தடை
கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதனை அடுத்து இலங்கையர்கள் எவரும் வேலைவாய்ப்புக்காக தற்காலிகமாக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை வேலை வாய்ப்புப் பணியகம்...









