தேர்தலில் களமிறங்குகின்றார் விடுதலைபுலிகளின் மூத்த தளபதி விக்டரின் சகோதரி!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது லெப்டினன்ட் கேணல் விக்டரின் சகோதரி மாலினி , எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் களமிறங்குவார் எனவும் தெரிய வருகிறது.
முன்னாள்...
நீர்கொழும்பில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பதற்ற நிலை! உணவகம் ஒன்றில் ஊழியர் வெட்டிக்கொலை
நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில் இரவு 9.45 மணியளவில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இருவர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தில் வேனில் வந்து தகராறில்...
எட்டு ஆண்டுகளின் பின்னர் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
உலக சந்தையில் எட்டு ஆண்டுகளின் பின்னர் தங்கத்தின் விலையானது 1700 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 2012ஆம் வருடத்திற்கு பின் தங்கத்தின் விலையானது இந்தளவு அதிகரித்துள்ளமை இதுவே...
யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியின் கோர விபத்தில் சிக்கிய பேருந்து! 18 பேரின் நிலை
யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியின் திருப்பனே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்று இன்று அதிகாலை 3.15 மணியளவில் யாழ். நோக்கி பயணித்த பேருந்து,...
இலங்கை மக்களுக்கு விசேட வைத்தியர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை..!
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றானது, வெப்பநிலையில் அதிகரிக்கின்றதா? குறைகின்றதா? என்பது குறித்து விஞ்ஞான ரீதியில் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லையென தெரியவந்துள்ளது.
மேற்படி தகவலை, விசேட வைத்தியர் திருமதி பிரியங்கா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே கொரோனா...
வெளிநாடுகளில் இருந்து நாடு இலங்கை திரும்புபவர்களுக்கு ஓர் விசேட செய்தி..
வெளிநாட்டில் இருந்து மீண்டும் நாடு திரும்பினால் 14 நாட்கள் வீடுகளிலே இருக்குமாறு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இக் கோரிக்கையினை விடுத்துள்ளது.
கொரோனா தொடர்பிலே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வழுக்கையாறு இந்து மயானம் சீரமைப்பு நிறைவு – செவ்வாயன்று மரநடுகை
வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயானத்துக்கு சுற்று மதில் அமைத்தல் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்த நிலையில் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை மரநடுகை நிகழ்வு இடம்பெற்வுள்ளது.
வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயான அபிவிருத்திக் சங்கத்துக்கு புதிய...
சிறுமியின் சத்திரசிகிச்சைக்கு எனக் கோரி பல லட்சம் ரூபா மோசடி; தமிழ் பொலிஸார் உள்பட மூவரைக் கைது செய்ய...
சிறுமி ஒருவருக்கு சத்திரசிகிச்சைக்கு என புலம்பெயர் தமிழர்களிடம் பணம் சேகரித்து மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்பட மூவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
...
யாழ்.சித்தன்கேணியில் நண்பகல் நிகழ்ந்த அனர்த்தம் – பறிபோனது முதியவரின் உயிர்
யாழ்ப்பாணம் சித்தன்கேணிப்பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற அனர்த்தத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வட்டுக்கோட்டை – தெல்லிப்பளை வீதியில் சித்தன்கேணிச் சந்தியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பண்டத்தரிப்பு வல்லசுட்டியைச் சேர்ந்த கிருஸ்ணன் இராஜதுரை...
தமிழ் அரசுக் கட்சியில் விண்ணப்பித்த இருவரை நிராகரித்து அம்பிகா சற்குணநாதனுக்கு வாய்ப்பு – கட்சியின் மகளிர் அணியினர் எதிர்ப்பு
வரும் பொதுத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலுக்கு மகளிர் அணி சார்பாக விண்ணப்பித்த இருவரை நிராகரித்துவிட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனை வேட்பாளராகக் களமிறக்கும் முடிவுக்கு எதிர்ப்பு...









