பிரபல மகளிர் கல்லூரியில் சங்கீத ஆசிரியர் பாடசாலை கணினியில் வைத்திருந்த தகாத புகைப்படங்கள்! நேர்ந்த கதி
பிரபலமான மகளிர் கல்லூரியில் சங்கீதம் கற்பிக்கும் ஆசிரியர் பயன்படுத்தும், பாடசாலைக்கு சொந்தமான கணினியில், நிர்வாணப் படங்கள் இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் உள்ள பிரதான மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் ஆண் ஆசிரியரின் கணினியில் இருந்தே இவ்வாறு...
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டு வருகின்ற நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால் அதன் விலை உயர்வடைந்து...
கருணாவின் தலையீட்டால் சாய்ந்தமருது நகர சபைக்கு நேர்ந்த கதி! கடும் கோபத்தில் கோட்டாபய..
அன்மையில் வர்த்தமானி பிரசுரம் மூலம் தரமுயர்த்தப்பட்ட சாய்ந்தமருது நகர சபை விடயத்ததை தமிழர் ஐக்கிய சுதந்திரமுன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா ) அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களுடன்...
லண்டனில் தமிழர் கடையில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையன்! ஹீரோவான யாழ் இளைஞர்…
லண்டனில் தமிழர் கடை ஒன்றில் துப்பாக்கியோடு புகுந்த கொள்ளையன் அங்கிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓட முற்பட்டுள்ளார்.
இதன்போது கொளைக்காரனின் கவனம் பணத்தை எடுப்பதில் குறியாக இருப்பதைக்கண்ட கடையில் வேலைசெய்யும் ஈழத் தமிழர் இளையன்...
கோட்டாபய வெளியிட்டுள்ள அதி முக்கிய வர்த்தமானி! களத்தில் முப்படையினர்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பொது ஒழுங்கை பராமரிப்பதற்காக, அனைத்து ஆயுதப் படையினரையும் ஈடுபடுத்தும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 வது பிரிவு (பகுதி...
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பம்
புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இதனை...
திறைசேரிக்கு வருமானம் முறையாகக் கிடைத்தால் அரச ஊழியர்களின் சலுகைகள் உறுதிப்படுத்தப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு
“எமது அரச ஊழியர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாகும். அவர்களது உரிமைகள் மற்றும் சலுகைகளுக்காக மக்களின் பணத்திலிருந்தே செலவிடப்படுகின்றது. அரச வருமானம் முறையாக திறைசேரிக்கு கிடைக்குமானால் அனைத்து துறைக்குமான உரிமைகள் சலுகைகளை உறுதிப்படுத்த முடியும்”
...
நிறைவான கிராமம் திட்டத்தை நிறைவேற்ற பிரதேச சபைகள் மறுப்பு – நிதி வேறு பிரதேசங்களுக்கு மாற்றப்படும் என்கிறார் அங்கஜன்...
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு நிறைவான கிராம் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் வலி.தெற்கு மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதி திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிறைவான...
சாய்ந்தமருதிற்கு தனியான நகரசபை வழங்குவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி தற்காலிமாக இடைநிறுத்தம்!
கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து சாய்ந்தமருதிற்கு தனியான நகரசபை வழங்குவதற்கு கடந்த 15ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் பல பிரதேசங்களில் புதிதாக நகர சபைகள் உருவாக்குவதற்கான...
கனடா மாப்பிள்ளையால் யாழ் யுவதிக்கு நேர்ந்த கதி…! இனி இப்படி செய்யாதீர்கள்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஞாயிறன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பருத்தித்துறை முனை பகுதியை சேர்ந்த...









