சஜித்திற்கு உயிராபத்தை ஏற்படுத்த காரணமாவனவரின் புகைப்படம் வெளியானது! யார் தெரியுமா?
சஜித் குருநாகல் கூட்டத்துக்கு ஹெலிகொப்டரில் இறங்கப் போகும் தருணத்தில் அப்பகுதி மின் விளக்குகளை அணைத்து விபத்துக்குள்ளாக்கப் பார்த்துள்ளார்கள்.
குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கு அருகே கடந்த புதன்கிழமை (30) நடைபெற இருந்த கூட்டத்துக்கு சஜித் தனியார்...
குழந்தை சுர்ஜித்தின் மறைவிற்காக சிங்கள குடும்பத்தின் நெகிழ்ச்சியான செயல்
திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுர்ஜித்தின் இறப்பு இந்தியா இலங்கை உட்பட அனைத்து மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தின் மறைவுக்கு...
இறுதி நேரத்தில் மகிந்த அணியை தெறிக்க விட்ட டக்ளஸ்
சிறிலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன உள்ளிட்ட 17 கட்சிகள், அமைப்புக்கள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தன.
இந்த உடன்படிக்கையில் ஈ.பி.டி.பி கட்சியும் கையெழுத்திட்டிருந்தது.
இரண்டு...
வேம்படி பாடசாலைக்கு அநாமதேயக் கடிதம்; முன்னாள் அதிபரின் பெயரிட்டு வந்ததாக முறைப்பாடு
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முன்னாள் அதிபரின் பெயரிடப்பட்டு அநாமதேயக் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
திகதியிடப்படதாத அந்தக் கடிதத்தில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்னும் ஒரு...
வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்த தென்னிலங்கை அரசியல்வாதி
தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மற்றும் அவரது சாரதியும் இணைந்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வெளிநாட்டு பெண்ணொருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சீனாவை சேர்ந்த பெண்ணொருவரே காலி பொலிஸ்...
யாழ் விமானநிலைய வீதியை வழங்க மறுக்கும் விமானப்படை! புதிய சிக்கல் ஆரம்பம்
யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் சுமாா் 400 மீற்றா் நீளமான பகுதியை விமானப்படையினா் வழங்க மறுத்துவருகின்றனர்.
இந் நிலையில் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட அறிவுறுத்தல் பலகையில் விமான நிலைய வீதி என...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்க்கமான முடிவு வெளியானது
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய பங்கு வகிப்பதுடன், வடக்கு கிழக்கில் வென்ற கட்சியின் சார்பாக ஒரு கூர்மையான மற்றும் தீர்க்கமான தலையீடாகும்.
இது 2015 ஜனாதிபதி மோதல் களத்திலும் தெளிவாகத் தெரிந்தது....
மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு – தேர்தல் விஞ்ஞாபனத்தில் சஜித் உறுதி
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு எல்லா நாடுகளின் உறவுகளையும் மதிக்கின்ற வெளிவிவகாரக் கொள்கை, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல்,...
யாழ் பிரபல மகளிர் கல்லூரிக்கு பரபரப்பை ஏற்படுத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கடிதம்?
யாழ்ப்பாணம் வேம்படி இந்து மகளிர் கல்லூரிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் பெயரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமையால் அங்கு பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள வேம்படி...
சஜித்தின் அதிரடி அறிவிப்பு! கடும் அதிர்ச்சியில் ரணில்
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் எனது அமைச்சரவையில் ஊழல் மோசடி செய்தவர்களுக்கு இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதுவரை நான் சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை மாத்திரமே...









