சஜித்தின் உயிராபத்தை உணர்ந்து அவர் சென்ற ஹெலி திரும்பியது!
சஜித் குருநாகல் கூட்டத்துக்கு ஹெலிகொப்டரில் இறங்கப் போகும் தருணத்தில் அப்பகுதி மின் விளக்குகளை அணைத்து விபத்துக்குள்ளாக்கப் பார்த்துள்ளார்கள்.
குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கு அருகே இன்று (30) நடைபெற இருந்த கூட்டத்துக்கு சஜித் தனியார் ஹெலிகொப்டரில்...
வாக்களிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் நீடிக்க முடிவு
எதிர்வரும் நவம்பர் நடக்கவுள்ள, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம், ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி, வாக்களிப்பு காலை 7 மணிக்கு...
விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், சுரேஸின் அறிவிப்பினால் சஜித்தின் தோல்வி உறுதியாகியுள்ளது – சுசில்!
சஜித் பிரேமதாஸவின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும்...
13 நாட்களாக காணாமல்போன தமிழ்மாணவன் சடலமாக கண்டெடுப்பு!
நானுஓயாவில் கடந்த 13 நாட்களாக காணாமல்போயிருந்த பாடசாலை மாணவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நானுஓயா - டெஸ்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் சிவன்ராஜ் என்ற 14 வயதுடைய மாணவனையே நானுஓயா ஆற்றிலிருந்து நேற்றைய தினம் சடலமாக...
கொழும்பு பிரபல ஹோட்டலில் தமிழிற்கு நேர்ந்த கதி! நடந்தது என்ன! பகீர் தகவல்
கொழும்பில் இயங்கும் தனியார் உணவகம் ஒன்றில் தமிழ் மொழியில் பேசக் கூடாது என ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்ட விவகாரம் சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியியிருந்தது.
கொழும்பு 7 ஹொர்ட்டன் பிளேஸ் பகுதியிலுள்ள Peppermint Café எனும்...
அரச நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!
ஜனாதிபதி வேட்பாளர்களைப் பிரபல்யப்படுத்தும் வகையில் அரச நிறுவனங்கள் செயற்படக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்களைப் பிரபல்யப்படுத்தும் வகையில் அரச நிறுவனங்கள் செயற்படுவதாகக் கடந்த நாட்களில்...
தமிழ் மொழிக்கு தடை விதித்த உணவகம்! அமைச்சர் விடுத்துள்ள உத்தரவு
தமிழ் மொழியை பேசக்கூடாது என உத்தரவிட்ட உணவகத்துக்கு எதிராக உடனடியாக விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவொன்றை...
தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்! விக்னேஸ்வரனின் அறிவிப்பு வெளியானது
நேற்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட 5 கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பின்னர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எமது கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னர்...
இலங்கையில் இரவு வேளையில் பீதியில் உள்ள மிக முக்கிய பெண்
இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் இனோகா சத்தியங்கனி கீர்த்திநந்தவின் பாதுகாப்பு குறித்து இந்த நாட்களில் கடுமையான பிரச்சினை எழுந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ரூபாவாஹினி பக்கச்சார்பானது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒருவேளை இனோகாவிற்கு அச்சுறுத்தல் இடம்பெறுவதற்கும்...
சிறுப்பிட்டியில் மினிபஸ் தீக்கிரை; ஒருவர் கைது- மேலும் மூவரைத் தேடுகிறது பொலிஸ்
யாழ்ப்பாணம் – அச்சுவேலி சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று உரிமையாளரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் தீயில் எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.
இந்தச் சம்பவம் சிறுப்பிட்டியில் நேற்றிரவு இடம்பெற்றது.
இனந்தெரியாதோரால் பேருந்து தீயிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும்...









