முன்னாள் எம்.பிக்கள் உள்ளிட்ட 76 பேர் சஜித்துடன் இணைவு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் எம்.பிக்கள் உள்ளிட்ட 76 முக்கியஸ்தர்கள், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
அதில், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் ஆகியோரும்...
யாழில் நண்பர்களுடன் மது அருந்தியவருக்கு நேர்ந்த சோகம்!
யாழ்ப்பாணம் அளவெட்டியில் நண்பர்கள் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது நபர் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவருடன் கூட இருந்த ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம்...
மாணவனை டியூசன் வருமாறு அழைத்து ஆசிரியை செய்த அருவருக்கத்தக்க செயல்..!
மொனராகலை அரச பாடசாலையொன்றில் கடமையாற்றி வரும் 41 வயதான ஆசிரியை ஒருவர் , 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 15 வயது நிரம்பிய மாணவனை , தமது வீட்டிற்கு டியூசன் வகுப்பிற்கு...
படுதோல்வி அடைந்த ரணில்! வெற்றிக் கொண்டாட்டத்தில் மஹிந்த
எல்பிட்டி பிரதேச சபைக்கு நேற்று நடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23,372 வாக்குகளைப் பெற்று 17 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
இதேவேளை,...
எல்பிட்டி பிரதேச சபையின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது பொதுஜன பெரமுன!
எல்பிட்டி பிரதேச சபைக்கு இன்று நடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
இன்று இடம்பெற்ற இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23,372 வாக்குகளைப் பெற்று 17 ஆசனங்களை...
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வாரத்தில் 7 விமான சேவைகள்
சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வாரத்துக்கு ஏழு விமான சேவைகளை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக...
பாடசாலை சென்று வீடு திரும்பிய தமிழ் மாணவி மாயம்; அச்சத்தில் பெற்றோர்!
அவிசாவளை – தெரணியாகல பகுதியிலுள்ள தமிழ் மாணவியொருவர் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் பெற்றோர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தெரணியாகல – இழுக்தென்ன தோட்டத்தில் வசிக்கும் 14 வயதான கிருஷ்ணாதேவி...
கடும் ஏமாற்றத்தில் முன்னாள் இராணுவ தளபதி!
ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.
அதற்காக கொழும்பில் முதலாவது பிரச்சார நடத்தியிருந்தார். இந்த கூட்டத்தில் மிகவும் குறைந்த மக்களே கலந்து கொண்டுள்ளனர்.
பிரச்சார கூட்டத்திற்காக...
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரினால் அடித்து கொல்லப்பட்டாரா? குடும்பத்தினர் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தமைக்கு நெல்லியடி பொலிஸாரே காரணம் என அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொலிஸாரினால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 40 வயதான ஜே.ரூபன் என்பவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.
நெல்லியடி பொலிஸாரினால் நேற்றிரவு...
கடும் கோபத்தில் கோத்தபாய!
பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக முன்னெடுக்கப்படும் பிரச்சார நடவடிக்கை போதுமானதாக இல்லையென பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச கடும் கோபமடைந்துள்ளார்.
பேஸ்புக் ஊடாக முன்னெடுக்கப்படும் பிரச்சார நடவடிக்கையில் சஜித் முன்னணி வகிப்பது தெளிவாகியுள்ளதாகவும்,...









