Srilanka

இலங்கை செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்! இணக்கம் தெரிவித்தது ரணில் தரப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க பிரதமர் ரணிலுக்கு ஆதரவானவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனினும் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த...

மீண்டும் தலைதூக்கும் சந்திரிக்கா! திங்கள் தொடக்கம் மற்றுமொரு புது அவதாரம்

தனது தந்தையினால் நிறுவப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஏனைய கட்சிகளால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கையாளப்படுவதாகவும் கட்சியைப் புதுப்பிக்கப்...

9 வயது சிறுமிக்கு ஒரு பிள்ளையின் தந்தையால் நேர்ந்த கொடூரம்.! திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த நபரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற...

யாழில் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு! பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் தாயொருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது மகளுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தாய் இந்த விபரீத...

மஹிந்த போடும் மாஸ்டர் பிளான்! ஏற்றுக்கொள்வாரா மைத்திரி?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து ஆட்சியமைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய வெற்றி பெறுவதன் மூலம், பிரதமராக மஹிந்த ராஜபக்ச பிரதமராகவும், பிரதி...

முச்சக்கரவண்டி விபத்தில் கணவன் மனைவி பலி!

நுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் சுமார் நூறு அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு , 3 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்...

தங்க நகை பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; என்ன தெரியுமா?

உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. 14ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை ஒரு வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உலக சந்தையில் தங்கம் அவுன்ஸின் விலை 1,523 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஏனைய...

வெளிநாடு ஒன்றிலிருந்து இன்று அதிரடியாக நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 13 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த 13 பேரும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள குடிவரவு, குடியகழ்வு அதிகாரிகளால் இவர்கள் பொறுப்பேற்கப்பட்டிருந்தனர். சட்டவிரோதமான முறையில்...

மிகவும் குறைவான விலையில் விமான டிக்கெட் பெறுவது எப்படி தெரியுமா? இதோ முழுத் தகவல்

தற்போது இருக்கும் பரபரப்பான உலகத்தில், மக்களுக்கு எல்லாமே அவசரமாகத் தான் இருக்கிறது. குறிப்பாக போக்குவரத்து விஷயங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை. தங்களுடைய பயணத்தின் கடைசி கட்டத்தின் போது தான், டிக்கெட் புக் செய்வது...

நல்லூர் கந்தனுக்கு ஏற்பட்ட நெருக்கடி! ஆலய வளாகத்தில் இன்று நடந்த குழப்பம்

சமகாலத்தில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்திற் கொண்டு நல்லூர் ஆலய வளாகத்தில் சோதனை சவாடிகள்...