மாற்று வேட்பாளராக போட்டியிடுகின்றாரா ஷிரந்தி? கோத்தபாயவின் நிலை..
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பல்வேறு சர்ச்சைகள் உருவாகியிருப்பதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய கருணா! பெண்களே அவதானம்..
முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து பெண்பித்தன் கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.
தமிழனத்துரோகியான கருணா மீண்டும் பெண்கள் மீதான பாலியல் செயற்பாட்டை அதிகப்படுத்தியுள்ளதாக...
ராஜபக்க்ஷக்களின் பெயர்களை பயன்படுத்தி குடாநாட்டு மக்களிடம் கொள்ளை!
ராஜபக்க்ஷக்களின் பெயர்களை பயன்படுத்தி யாழ்.குடாநாட்டுக்குள் மக்களை ஏமாற்றி கொள்ளையிட ஒருவர் நுழைந்துள்ளதாகவும், அவா் தொடா்பில் விழி ப்பாக இருக்குமாறும் செய்திகள் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் பசில் ராஜபக்சவின் வட மாகாணத்திற்கான இணைப்பாளர் என கூறிமக்களை...
கோட்டாபய – ரணிலின் இரகசிய டீல் வெளியானது! அதிர்ச்சியில் தென்னிலங்கை
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஆரம்பித்துள்ளனர் என கொழும்பு டெலிகிராவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின்...
நல்லூரில் இன்று மாலை இராணுவ அணி களமிறக்கம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஆலய சூழலில் மேலதிக இராணுவத்தினர் இன்று மாலை வரவழைக்கப்பட்டனர்.
7ஆம் திருவிழாவான இன்று (ஓகஸ்ட் 12) திங்கட்கிழமை மாலை...
கோத்தபாயவை எதிர்த்து ஆட்சிக்கு வரவுள்ளவர் இவர்தான்?
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் அஜித் பீ.பெரேரா,பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய களமிறங்குவது உறுதியானது.
அவரை எதிர்கொண்டு மக்கள் ஆதவைப் பெற்று...
முதல் முதலில் வெளிவந்த கோட்டபாய குடும்பத்தின் புகைப்படம்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
மகிந்த காலத்தில் அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது தமிழினத்திற்கு செய்த கொடுமைகள் சொல்லி அடங்காது.
இந்நிலையில்...
நம்பிக்கைக்கு உரிய தமிழன் பெயரை அறிவித்தார் மஹிந்த
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச கூறியதாவது..
வெறுப்பின் மூலம் கிடைக்கக்கூடிய எந்தவொரு விடயமும்...
வரலாற்று சாதனையில் மஹிந்த! பறிபோகும் முக்கிய பதவி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றதன் ஊடாக மஹிந்த ராஜபக்ஷ புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
ஒரு கட்சியில் உறுப்பினராகவும், மற்ற கட்சியின் தலைவராகவும் செயற்படுவதன் ஊடாக மஹிந்த சரித்திரத்தில் இணைந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள்...
கோட்டா அரியணை ஏறினால்! தமிழர்களிற்கு இவையெல்லாம் இலவசம்!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றால் , அப்போதுதான் கூட்டமைப்பு ஏற்படுத்திய ஆட்சி மாற்றத்தின் பெறுமதியை மறதி மிக்க தமிழ் மக்கள் உணர்வார்கள் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை கோத்தபாய...









