ரஞ்ஜன் ராமநாயக்க சிறைக்குள் தற்கொலைக்கு முயற்சி? தென்னிலங்கையில் பரபரப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருப்பதாக வெளியான தகவலினால் தென்னிலங்கையில் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் அவ்வாறான எந்த முயற்சியையும் ரஞ்ஜன் ராமநாயக்க செய்யவில்லை என்று சிறைச்சாலைகள்...
யாழ்.போதனா வைத்திய சாலையின் கவலையீனத்தால் இப்படி ஒரு நிலை
யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் , உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து , மரண சடங்கில் கலந்து கொண்ட...
எந்த நேரத்திலும் நாடு முடங்கலாம்!
அவசியம் ஏற்பட்டால் நாட்டை முழுமையாக முடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கோவிட் ஒழிப்பு பற்றிய இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் பேசியபோது அவர் இதனைக்...
தந்தையின் உயிரைக் காப்பாற்ற மகன் அனுபவித்த சித்ரவதை… இந்த காலத்தில் இப்படியொரு மகனா?
கல்லீரல் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பிற்கு சென்ற தந்தைக்கு தனது கல்லீரலை தானமாக கொடுத்து 25 வயது மகன் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
இந்திய மாநிலமான தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த...
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு? விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்காவிடில், நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் என லாப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யு.கே.எச். வெகபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சமையல் எரிவாயு...
மதுப்பிரியர்களுக்கு கவலை தரும் தகவல்
மதுபானசாலைகள், மது அருந்தும் இடங்கள் மற்றும் மது அருந்தும் அனுமதியுடனான உணவகங்களை நடத்திச் செல்வதற்கான சுகாதார வழிகாட்டியொன்றை மதுவரித் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி,
மதுபான விற்பனை நிலையங்களை உரிய நேரத்தில் மாத்திரம் திறக்க முடியும்.
வெளிநாட்டு...
இன்று மாலை 6 மணிவரை 1305 பேருக்கு தொற்று
நாட்டில் இன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 1305 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனைத் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 118,834ஆக...
வெளிநாட்டு மோகத்தால் யாழில் மகளின் வாழ்க்கையை சீரழித்த தாயார்!
யாழில் வெளிநாட்டு மோகத்தால் தாயொருவர் மகளின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று மூன்றரை வருடங்களிற்கு மேலாக காதலித்து பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன்...
யாழ். மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பாக வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பரவல் நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று...
இன்றும் இதுவரை 1259 பேருக்கு கோவிட் உறுதி
நாட்டில் இன்றைய தினத்தில் முதலாவது சுற்றில் 1259 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிசெய்தார். இதனையடுத்து இதுவரை நாட்டில் தொற்றுக்கு இலக்காகியவர்களின் மொத்த எண்ணிக்கை 116,849ஆக...