முக்கிய செய்திகள்

பதவி விலகுகிறது ரணில் அரசு – புதிய பிரதமராக தினேஸ்?

ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, மக்கள் ஆணைக்கு அடிபணிந்து, ரணில் விக்ரமசிங்க அரசு பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை 5 மணியளவில் அவசர அமைச்சரவைக்...

நாளை மஹிந்த பிறந்தநாள் – கோத்தபாய பதவியேற்பு – ரணில் பதவி விலகல்? பிரதமராக தினேஸ்?

நாளைய தினம் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷவின் பிறந்தநாள் அன்று காலை 7 மணிக்கு புதிய ஜனாதிபதியாக அனுராதபுரத்தில் கோத்தபாய ராஜபக்‌ஷ பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, மக்கள் ஆணைக்கு...

பிரபல அமைச்சரின் திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் தென்னிலங்கை

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன் ஐ.தே.கவில் அங்கம் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் தான் இராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். Respecting the people's mandate I...

வாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம்!! ஆனால் இதனை உடன் பாருங்கள்

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் சரியான அடையாளத்தைக் காட்டி வாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீங்கள் பதிவு செய்துள்ளீர்களா என்பதை இணையத்தில் சரிபார்க்கலாம். இது தொடர்பாக www.eservices.elections.gov.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக அழுத்தி...

யாழ் கரவெட்டி வைத்தியசாலையில் சிக்கினார் வைத்தியர்

தமிழ் பொது வேட்பாளர் எம்.ஏ.சிவாஜிலிங்கத்தின் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில், இன்று (15) கடமைநேரத்தில் வைத்தியர் ஒருவர் ஈடுபட்டார். கரவெட்டி ஆதார வைத்தியசாலையில் இன்று நீரிழிவு, குருதியழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கான மாதாந்த பரிசோதனையின்போது இந்த...

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மீண்டும் திருப்பம்!

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமாரை பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் இரண்டு பிரதிவாதிகளுக்கு...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு – இலங்கைக்கு பாதிப்பா?

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநாட்டுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொலுக்கா கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.4 ரிக்டர் அளவாக பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட...

இலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஆர்பாட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் தமது நாட்டு பிரஜைகளை அவதானமாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஈஸ்டர் ஞாயிறு...

யார் வெற்றி பெற்றாலும் ஜனாதிபதி ஐதேகவின் ஒருவரே..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான புலனாய்வு பிரிவினரது தகவல்களின்படி சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார். எனவே சஜித்தின் வெற்றி உறுதியானதாகும். 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்று சஜித் இலங்கையின் 7வது ஜனாதிபதியாக...

மோசமான காரியத்தில் ஈடுபட்டு வந்த இளம் கர்ப்பிணி பெண்ணும் – கணவனும் கைது

கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி முச்சக்கரவண்டியில் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவை கடத்திச் சென்ற 23 வயதான கர்ப்பிணி பெண்ணையும், 21 வயதான பெண்ணின் கணவனையும் மஹியங்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட...