முக்கிய செய்திகள்

உங்க மகள் இறந்துட்டா.. தாய்க்கு வந்த அதிர்ச்சி தொலைபேசி அழைப்பு! தமிழ் பெண் பற்றி வெளியான தகவல்

கேரளாவில் பொலிசுக்கும், மாவோயிஸ்ட்டுக்கும் நடந்த மோதலில் உயிரிழந்த அஜிதா என்ற பெண் தமிழகத்தை சேர்ந்தவர் என்று உறுதியான நிலையில், அஜிதாவைப் பற்றி அவருடைய தாய் சில தகவல்களை கூறியுள்ளார். தமிழ்நாடு, கேரள எல்லையான அட்டப்பாடி...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் போலியாக பரப்பப்படும் ஜோதிடத் தகவல்கள்! உண்மை நிலவரம் என்ன?

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜோதிடம் என்ற பெயரில் பல போலியான தகவல்கள் பரவி வருவதாக பிரபல ஜோதிடர் நுமிந்த ஷாந்தசிறி டி சில்வா தெரிவித்துள்ளார். இனவாதிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகள் சிலர் ஜோதிடத்தை மாற்றி மக்களை...

விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் கருணா கூறும் விடயங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர்...

கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கைது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்ப முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்மன் கோயில்...

சஜித்திற்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! என்ன நடந்தது தெரியுமா??

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியைக் குறிக்கும் விதமாக கண்டி மஹியாவை வெவெல்தெனிய மைதானத்தில் இறுதிப் பேரணி நேற்று நடைபெற்றது. அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் ஐக்கிய தேசிய முன்னணியின்...

பிள்ளையானின் TMVP மட்டக்களப்பில் பரவலாக அதிரடித் தாக்குதல்

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது பல்வேறு பிரதேசங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் தாக்குதல் மற்றும் கைகலப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய தினம் சித்தாண்டி மற்றும் வாகரை...

ரயிலுடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் சாவு – யாழ்.நகரில் சம்பவம்

யாழ்ப்பாணம் ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் யாழ்ப்பாணம் அன்னசத்திர லேனில் உள்ள பாதுகாப்பற்ற ரயில்வே கடவையில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – நாவலர்...

கோத்தபாய ராஜபக்ச குறித்து விஜயகலா மகேஸ்வரன் விடுத்துள்ள எச்சரிச்சை!

கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் முள்ளியவாய்கலை விட மோசமான நிலை உருவாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வவுனியா, குடியிருப்பு கலாசார மண்டபத்தில் புதிய ஜனநாயக முன்னனியின் வேட்பாளர்...

முதலைகளிற்கு உணவாகப் போடப்பட்ட தமிழர்கள்! முன்னாள் தளபதியின் திடுக்கிடும் வாக்கு மூலம்?

இராணுவத்தில் படைவீரர்கள் தன்னிச்சையாக எந்த சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடுவதில்லை என முன்னாள் தளபதியும், ஜனாதிபதி வேட்பாளருமான லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் கட்சி தேர்தல் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்...

சஜித் ஜனாதிபதியானால் இலங்கையருக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! மகிழ்ச்சியின் உச்சத்தில் இளைஞர் யுவதிகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தெரிவாகிய பின்னர் நாடு முழுவதிலும் இளைஞர் யுவதிகளுக்கு இலவச இணையத் தரவு சேவையை (FREE DATA INTERNET ) வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில்...