காதலனை பார்க்க விரும்பிய 13 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்! பரிதாப சம்பவத்தின் பின்னணி
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
எப்போதும் செல்போனும், கையுமாக இருப்பதால், இவர் பேஸ்புக் அதிகம் பயன்படுத்தியுள்ளார். அப்போது சிறுமிக்கு...
சிறையில் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார் சசிகலா
பெங்களுர் சிறையில் உள்ள சசிகலா அவர்களுக்கு நடத்தப்பட்ட தெரிவு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலா அவர்கள் தற்போது பெங்களுர் அக்ராஹார சிறையில் உள்ளார். அவரது சிறை தண்டனை வருகிற ஜனவரி 27ம் தேதியுடன் நிறைவு...
அடுத்தடுத்து மயங்கி விழுந்த 200 பேர் வித்தியாசமான குரலில் கத்துவதால் பதட்டம்
அடுத்தடுத்து 200 பேர் ஒரே பகுதியில் மயங்கி விழுந்த நிலையில் வித்தியாசமான குரலில் கத்துவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூர் என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த...
மலசலகூட குழிக்குள் விழுந்த அரச பெண் ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
கழிவறைக்காக கட்டப்பட்டிருந்த குழியில் அரச ஊழியர் ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில்...
படுக்கையறையில் தூக்கில் தொங்கிய மனைவி: அனாதையான குழந்தை
தமிழகத்தில் குழந்தையை கவனிப்பதில் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு டாக்டர் அன்சாரி தெருவைச் சேர்ந்த தம்பதியினர் சம்சு- சல்மா சுல்தானா(வயது 25).
இவர்களுக்கு 3 வயதில்...
32 ஆண்டுகளில் 74 முறை தேடி வந்து பழிவாங்கும் பாம்பு
32 ஆண்டுகளில் 74 முறை நல்லப் பாம்புகள் கடிக்கு ஒருவர் ஆளாகும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாம்புக்கு ஏதேனும் துரோகம் செய்துவிட்டால் அது ஏழு ஜென்மத்திற்கு விடாமல் துரத்தி பழி வாங்கும் என்பதை...
மகளைக் காதலித்த இளைஞர்; பெண்ணின் பெற்றோர் அரங்கேற்றிய கொடூரம்
திருணம் செய்து வைப்பதாக கூறி இளைஞரை அழைத்துச் சென்ற பெண்ணின் பெற்றோர் அவரை கொலை செய்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கர்நாடகா மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் வசிக்கும் பசவன்ஹள்ளியைச் சேர்ந்த கே.லட்சுமிபதி (24)...
இரண்டு நாட்களில்திருமணம்… சமையலறையில் கல்யாண பெண் அரங்கேற்றிய செயல்! சோகத்தில் குடும்பம்
தமிழகத்தில் தூத்துக்குடி அருகே இன்னும் சில நாளில் திருமணம் செய்ய இருந்த பெண் ஒருவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருக்கு சந்தன செல்வி (25),...
சீரடி சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் இனி இந்த உடைகளை அணிந்து வர வேண்டாம்- நிர்வாகம்
ஆலயம் என்பது புனிதமான இடம். அங்கே இறைவனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நாகரீகமாக கலாச்சார உடை அணிந்து வர வேண்டும் என்று சீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர்,...
மணிக்கட்டை அறுத்து.. படுக்கை அறையில் ஒரே நேரத்தில் தூக்கில் தொங்கிய குடும்பம்: அதிர்ச்சி பின்னணி
தமிழகத்தின் மதுரையில் மொத்த குடும்பமும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தற்போது அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
திருச்சியை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கட்டிட காண்டிராக்டராக தொழில் செய்து வந்துள்ளார்.
இவருக்கு வளர்மதி என்ற மனைவியும்...