அரசுடைமையாக்கப்பட்டது ஜெயலலிதாவின் போயஸ் இல்லம்
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.
வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு 68 கோடி ரூபாவை இழப்பீட்டுத் தொகையாக நீதிமன்றத்திற்கு செலுத்தியுள்ளது.
இதனையடுத்து, மறைந்த முதலமைச்சர்...
நாளை முழுமையான ஊரடங்கு அமுல்! பொலிஸார் கடும் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்காரணமாக வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன்...
அடுத்தடுத்து தற்கொலை செய்த காதல் தம்பதிகள்!… இறப்புக்குமுன் கணவனின் உருகவைக்கும் பதிவு
சென்னையில் காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
சென்னையின் திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தராஜன்(வயது 25), இவருக்கும் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த பவித்ரா(வயது...
நள்ளிரவில் உறங்கி கொண்டிருந்த தம்பதியினர்; உயிரோடு தீயிட்டு கொழுத்திய கிராம மக்கள்.. விசாரணையில் பகீர்!
வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த தம்பதிகளை ஊர் கிராம மக்கள் உயிரோடு தீயிட்டு கொழுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒடிசா மாநிலம், ஜெய்ப்பூர் அருகே நிமபல்லி சுரஷாய் கிராமத்தில் வசித்து வந்தவர் 60 வயது உடைய...
செருப்பு பிஞ்சிடும் நாயே… வேலையைப் பார்த்துட்டு போடி! லட்சுமியை தாறுமாறாக பேசிய வனிதா… நடந்தது என்ன?
வனிதாவின் மூன்றாவது திருமணம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பீட்டரின் முதல் மனைவி லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நேற்று பேசியுள்ளார்.
வனிதா பீட்டர் பாலுடன் வெளியிட்ட காணொளியினை அவதானிக்காத லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எலிசபெத் கூறிய...
காதலியின் வீட்டுக்கு சென்ற காதலனின் வெறிச்செயல்!… தந்தைக்கும் நேர்ந்த கொடுமை
தமிழகத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற காதலனை பொலிசார் தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூரின் பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா.
இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ரதீஸ் என்பவரும் காதலித்து...
இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த கெஞ்சிய காதலன்… சம்மதிக்காத காதலி! இறுதியில் பறிபோன உயிர்
கோவையில் திடீரென காதலைத் துண்டித்த காதலியிடம் கெஞ்சிய காதலன் இறுதியில் பொறுமையிழந்து கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் பேரூர் செட்டிபாளையம் அடுத்த ஆறுமுக கவுண்டனூர் என்ற பகுதியை சேர்ந்தவர் ரத்தீஷ்(22)....
என் சாவுக்கு காரணம் பேய் தான்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த இளம்பெண்..!
என் சாவுக்கு காரணம் பேய் தான் என இளம்பெண் ஒரு கடிதம் எழுதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் கோபி. கூலி தொழிலாளியான...
வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. அறையில் பெற்றோர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி!
கொரோனா பரிசோதனைக்காக ரஷ்யாவில் இருந்து வந்த கேரளா பெண், கொரோனா வார்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரளா கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணபிரியா(20) இளம்பெண் ரஷ்யாவில் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார்....
தூங்கிக் கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு உறவினர்களால் காத்திருந்த அதிர்ச்சி! பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
நள்ளிரவில் 15 வயது சிறுமியின் கை கால்களை கட்டிப்போட்டு அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களே கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் வேலூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் அருகே காட்பாடி...