India

இந்திய செய்திகள்

கடைசி காலத்தில் பெற்றோரை துரத்திய மகன்!… சுடுகாட்டில் எடுத்த விபரீத முடிவு

மதுரையில் சுடுகாட்டுக்கு சென்ற வயதான தம்பதியினர் கை, மற்றும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே சொக்கலிங்கபுரம் சுடுகாட்டுக்கு அருகில் சாலையோரம் வயதான தம்பதியினர் இருவர் ரத்த...

20 வயது மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கத்திய தந்தை! விசாரணையில் வெளிவந்த காரணம்

தமிழகத்தில் செல்போனில் நீண்ட நேரம் பேசியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்தரை கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசு. இவரது...

உடும்பை கொலை செய்து இளைஞர் செய்த மோசமான காரியம்… திருமணமான 4 நாளில் ஏற்பட்ட சோகம்

திருச்சியில் தடை செய்யப்பட்ட உடும்பை தனித்தனி பாகங்களாக வெட்டி வசிய மருந்து தயார் செய்வதாக யூடியூபில் வெளியிட்ட வீடியோவால் ஜோசியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. மூடநம்பிக்கைகளின் பெயரில்...

வெளிநாட்டில் வசிக்கும் கணவன்! வீட்டு அறைக்குள் தூங்க சென்ற மனைவி… அதிகாலையில் மாமியார் கண்ட அதிர்ச்சி காட்சி

வெளிநாட்டில் பணிபுரியும் கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற மனக்கவலையில் கேரளாவில் வசிக்கும் மனைவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு நந்தியார் குளங்கரை பகுதியை சேர்ந்தவர்...

இன்னும் 2 நாட்களில் கொரோனாவால் நிகழப்போகும் மாற்றம்.. எங்கு தெரியுமா?

கொரோனா பாதிப்பானது உலகத்தையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. இதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியான தகவல் ஆகும். மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,149 பேர்களில் சென்னையில் மட்டும் 804...

5 மாத கர்ப்பிணியின் தலை இரண்டு துண்டாக வெளியே வந்து விழுந்த கொடூரம்..!

மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் ஒருவரின் தலை துண்டான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூரில் உள்ள கலங்கள் என்ற பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் வயது 35....

சிலிண்டரை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் தற்கொலை செய்த ஆசிரியை – உருக்கமான தகவல்

திருச்சி அருகே மகன் இறந்த துக்கத்தில் கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே நவல்பட்டு பூலாங்குடி காலனி பாரத்நகர் 8-வது வீதியில்...

தந்தையின் கண்முன்னே துடிதுடித்து இறந்த மகன்கள்.. கண்ணீவிட்டு கதறிய சோக சம்பவம்..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருக்கு கணேஷ் (22) சிவராஜ்(18) என்ற இரு மகன்கள் உள்ளனர். கணேஷ் கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். சிவராஜ் அந்த பகுதியில் உள்ள...

இரவில் ஜாலியாக பேசிவிட்டு தூங்கச்சென்ற மாணவி… காலையில் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சிக்கிய அப்பாவிற்கு எழுதிய கடிதம்

மத்தியபிரதேசத்தில் இரவு குடும்பத்துடன் பேசிவிட்டு தூங்கச் சென்ற மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் சங்கர் யாதவ். இவருக்கு 12ம் வகுப்பு படித்துவந்த ஜெயஸ்ரீ(19)...

திருமணம் செய்து வைக்குமாறு மகன் செய்த சம்பவம்.. ஆத்திரமடைந்த தந்தை எடுத்த இறுதி முடிவு..!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பாண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமசாமி - சரஸ்வதி தம்பதி. இவர்களுக்கு, இரண்டு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வந்தனர். மூத்த மகனான 29 வயது முத்தையா சமீபத்தில்...