India

இந்திய செய்திகள்

இறந்து போன முதல் மனைவி… இரண்டாவதாக திருமணம் செய்த மனைவி செய்த காரியம்! சுத்தியால் அரங்கேறிய கொலை

நாமக்கல் அருகே மனைவியை சுத்தியலால் தாக்கி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பெரியபட்டியை சேர்ந்தவர் பரமானந்தம். லாரி டிரைவரான இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் மயிலாத்தாள் என்பவரை...

அரை நாளில் ரூ.40,000 கோடியை இழந்த அம்பானி

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், இன்று மதிய நிலவரப்படி ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 40,000 கோடி ரூபாய் வரை சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா...

இலங்கையிலிருந்து வந்த பெண் செய்த மோசமான செயல்!… பொலிசில் சிக்கியது எப்படி?

தமிழகத்தின் கோயம்புத்தூர் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 10 பேரிடமிருந்து 35 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மூன்று பெண்கள்...

கலைஞர் கருணாநிதியின் மிக நம்பிக்கையின் அடையாளமான பேராசிரியர் அன்பழகன் காலமானார்

1983ல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் “தமிழீழம் ஏன் அவசியம்?” என்னும் தலைப்பில் திமுக தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் உரையாற்றியிருந்தார். அவர் சுமார் 3 மணி நேரம் இது குறித்து உரையாற்றியிருந்தார். இந்த...

கரு கலைந்து அதிக ரத்தப்போக்கு!… ஒரு வயது குழந்தையுடன் தீயிட்டு தற்கொலை

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சத்ய நாராயணன், மொபைல் ஷோரூம் ஊழியரான இவருக்கு லதா என்ற மனைவியும், நிக்திஷா என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளது. இந்நிலையில் லதா இரண்டாவதாக கருவுற்ற நிலையில் அதிக ரத்தப்போக்கு...

பள்ளி வகுப்பில் ஆசிரியைகள் செய்த அதிர்ச்சி காரியம்.. இணையத்தில் லீக்கான வீடியோ..!

பள்ளி வகுப்பறையில் 5 ஆசிரியர்கள் முன்னிலையில் ஹிந்தி பாடலுக்கு ஒரு ஆசிரியர் நடனமாடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. லக்னோவில், மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்த NISHTHA என்னும் பயிற்சி வகுப்பிற்கு சுமார்...

குளிக்க வைத்த குழந்தையிடமிருந்து வெளியேறிய ஊசி… அலட்சியமாக இருந்த பெற்றோருக்கு கிடைத்த பேரதிர்ச்சி

தெலுங்கானா மாநிலத்தில் 3 வயது குழந்தையின் இடுப்பிற்கு கீழ் பத்துக்கும் மேற்பட்ட ஊசி இருந்தது பெற்றோருக்கும், மருத்துவர்களுக்கும் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுளளது. இந்திய மாநிலமான தெலுங்கானாவில் வீபநகந்தலா மண்டல் கிராமத்தில் வசிப்பவர் அசோக் மற்றும் அன்னபூர்ணா...

பூட்டிய வீட்டிற்குள் சடலமாக கிடந்த குடும்பம்… கடிதத்தில் இருந்த சோகக் காரணம்

ஐதராபாத் ஹஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார்(36). சாப்ட்வேர் என்ஜீனியரான வேலை பார்க்கும் இவரது மனைவி சுவாதி. குறித்த தம்பதிகளுக்கு 6 மற்று ஒன்றரை வயதில் இரண்டு மகன்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பிரதீப்குமாருக்கு சொந்தமாக...

இனி வரும் நாட்களில் இலங்கை தமிழர்களின் நிலை..! தமிழகத்தில் இருந்து வந்துள்ள எச்சரிக்கை

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்த கோட்டாபய ராஜபக்ச தற்போது அதிபராக வந்துள்ள நிலையில் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் என்ற அச்சம் பரவலாக...

உயிரிழந்த ஒரே மகனை நினைத்து பெற்றோர் செய்த செயல்… நெஞ்சை உலுக்கும் உண்மை சம்பவம்!

மகனை இழந்த துயரத்தில் ரயில் முன் பாய்ந்து பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் நகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி எழில் நகரை சேர்ந்தவர்கள் சேகர்- கிருஷ்ணவேனி தம்பதியினர். சேகர்,...