India

இந்திய செய்திகள்

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்… சடலமாக தொங்கிய துணை நடிகை: இறுதியாக அக்காவிற்கு அனுப்பிய வீடியோ!

சென்னையில் துணை நடிகை தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 வயதாகும் பத்மஜா என்ற துணை நடிகை சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த பவன்...

13 வயது சிறுவனை தந்தையாக்கி 20 வயது ஆசிரியர் நடத்திய நாடகம்… பேரதிர்ச்சியில் கணவர்

இளம்பெண் ஒருவர் குடிபோதையில் 13 வயது சிறுவனை பா லி ய ல் ப லா த் கா ரம் செய்ததுடன், குறித்த சிறுவனை குழந்தைக்கு அப்பாவாக்கி கணவருக்கு பேரதிர்ச்சி அளித்துள்ளார். பிரிட்டன் நாட்டில்...

காதல் தோல்வி பெண்ணின் வெளியான மறுமுகம்.. இதனால் தான் கணவர் விட்டுசென்றாரா? வைரலாகும் வீடியோ!

காதலித்தி திருமணம் செய்த கணவர் தன்னை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றுள்ளதை மனைவி ஒருவர் பேசிய காட்சி இணையத்தில் சமீபத்தில் தீயாய் பரவி வந்தது. இந்நிலையில், தற்போது அந்த பெண்ணின் குறிப்பிட்ட சில...

30 வயது பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த 14 வயது சிறுவன்… பின்னணியில் பதற வைக்கும் காரணம்

திருப்பூரில் 30 வயது பெண்ணை 14 வயது சிறுவன் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஷம்புதம்திவில் அராசி கர்ஷாப் பகுதியை சேர்ந்தவர் மிதுன் தாதியா. இவரது மனைவி ஷீலா(30)....

20 வயது இளம்பெண்ணை காதலித்த 17 வயது சிறுவன்!… நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்

தமிழகத்தில் 20 வயது இளம்பெண்ணை காதலித்த 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் குலமங்கலம் ஏடி காலனியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். கூலிவேலை செய்யும் இவருக்கு மூன்று...

மனைவிக்கு குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் சடலமாக தொங்கிய கணவர்

மனைவிக்கு குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் கணவர் சடலமாக தூக்கில் தொங்கியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவை சேர்ந்த 34 வயதான சப் இன்ஸ்பெக்டர் ஜெயந்தா பைத்யா அவருடைய அறையில் தூக்கில் தொங்கிய...

காதலியின் இறுதிச்சடங்குக்கு வந்த காதலன்!… படுகொலை செய்யப்பட்ட பரிதாபம்

தமிழகத்தில் காதலியின் இறுதிச்சடங்கை பார்க்க வந்த காதலன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தைச் சேர்ந்தவர் ராகவன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருணா என்ற பெண்ணை கடந்த...

அம்மா, அப்பாவை விட்டு செல்கிறேன்! தூக்கில் தொங்கிய 17 வயது மாணவி… கடிதத்தில் இருந்த வார்த்தைகள்

இந்தியாவில் 17 வயதான கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பெல்லகெரே கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா (17)....

தேயிலைத்தோட்டத்தில் இருந்து கேட்ட பெண்ணின் அழுகை குரல்! இரத்தம் படிந்த சட்டையுடன் ஓடிய இளைஞர்

கேரளாவில் தேயிலைத்தோட்டத்தில் 50 வயது பெண்மணி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். வண்டிப்பெரியார் நகரை சேர்ந்தவர் விஜயம்மா (50). இவர் இரு தினங்களுக்கு முன்னர் இரவு வீட்டருகில் உள்ள தேயிலைத்தோட்டத்துக்குள்...

ஒரு வயது குழந்தையை துடிக்கதுடிக்க கொலை செய்த தாய்… பின்பு கதவை பூட்டிக்கொண்டு செய்த காரியம்

திருப்பூரில் ஒரு வயது ஆண் குழந்தையைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இளம் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பெரிய பாளையம் பகுதியில் வசித்து வரும்...