India

இந்திய செய்திகள்

பல ஆண்டுகளுக்கு பின்பு பிறந்த குழந்தை… நன்றி செலுத்த கோவிலுக்கு சென்ற போது உயிரிழந்த பரிதாபம்

பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த குழந்தைக்கு ஆண் குழந்தை பிறந்து 5மாதமான நிலையில் தற்போது ரயிலில் பயணம் செய்யும் பொழுது உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் லால்பேட்...

நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு பெண் மீது தாக்குதல்! வெளியான காணொளியால் பெரும் சர்ச்சை

நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு பெண் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் குறித்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. குறித்த காணொளி வெளியானதை தொடர்ந்தும் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில்...

தமிழக முகாமில் இலங்கை பெண் ஒருவரின் விபரீத முடிவு!

தமிழகத்தில், திருமணமான இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை முகாமில் வசிப்பவர் ஜெயரூபா. இவரது மகள் சுமித்திரா (28). சுமித்திராவுக்கும்...

இறந்த பின்பு மகனுக்கு தூக்க மாத்திரை கொடுத்த தாய்… 3 ஆண்டுகளுக்கு பின்பு அம்பலமான திகில் உண்மை!

தாய் ஒருவர் மகனுக்கு இறந்த பின்பு தூக்க மாத்திரை கொடுத்துள்ள சம்பவம் 3 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது அம்பலமாகியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் வசந்தா (49). இவரது கணவர்...

விட்டுவிடுப்பா என்று கெஞ்சிய தாய்… கதற கதற கொலை செய்த மகன்! பின்னணி காரணம் தான் என்ன?

இந்தியாவில் சொத்தை தனக்கு எழுதி வைக்கக்கோரி சண்டையிட்ட மகன் கடைசியில் தாயைக் கதற தகற கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் செல்வம். லாரி டிரைவரான இவர் 4 வருடத்திற்கு...

நள்ளிரவில் நடந்த சண்டை!… தூங்கிக் கொண்டிருந்த தாயை கொன்ற மகன்

தமிழகத்தில் தன்னிடம் அனுமதி பெறாமல் நிலத்தை விற்ற தாயை அடித்தே கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம், இவரது மனைவி மகாலட்சுமி(வயது 43). லொறி ஓட்டுநரான...

தேனிலவுக்கு சென்று திரும்பிய கணவருக்கு கொரோனா! தனியே தவிக்கவிட்டு விமானத்தில் தப்பி ஓடிய மனைவி!

இந்தியாவில் கொரோனா பாதித்த கணவனை தனியே தவிக்கவிட்டு மனைவி விமானம் மற்றும் இரயிலில் பயணித்துள்ளதால், அதில் பயணித்த பயணிகள் சிலர் பீ தியடைந்துள்ளனர். பெங்களூருவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா...

முகநூல் காதலனைத் தேடி இந்தியா வந்த இலங்கை பெண்… பின்பு நடந்தது என்ன?

இலங்கை பெண் ஒருவர் தனது முகநூல் காதலனை பார்ப்பதற்கு இந்தியா வந்த நிலையில், அவர் மாயமாகியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ரத்தினபுரி மாவட்டம் சமகிபுராவை சேர்ந்தவர் ஜெயினுலாபுதீன் குவைத்தில் வேலை செய்து வருகின்றார். இவரது...

வீட்டில் தனியாக இருந்த காதலி!… காதலனின் வெறிச்செயல்- தாய் கண்ட அதிர்ச்சி காட்சி

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தனியாக இருந்த காதலியை கொடூரமாக கொலை செய்துள்ளான் காதலன். கோயம்புத்தூரின் கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் நந்தினி, தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நந்தினியும், தினேசும் சுமார் ஆறு ஆண்டுகளாக காதலித்து...

மகன் இறந்துவிட்டான் என கருதி நடைபிணமாக வாழ்ந்த தாய்! 16 ஆண்டுகள் கழித்து அவருக்கு வந்த கடிதம்

தமிழகத்தில் சிறுவனாக இருந்த போது வீட்டை விட்டு ஓடிய நபர் 16 வருடங்கள் கழித்து தாயுடன் ஒன்று சேர்ந்ததோடு அவரை கட்டிப்பிடித்து கொண்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா...