India

இந்திய செய்திகள்

மது கொடுத்து வாயை பொத்தி பிரியங்காவை சீரழித்த நால்வர்!… பதைபதைக்கும் கடைசி நொடிகள்

இந்தியாவில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் பொலிசாருக்கு மற்றொரு முக்கிய துப்பு கிடைத்துள்ளது. ஐதராபாத் நகரில் 26 வயதான கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை கொடூர கொலை செய்த விவகாரம் நாடு...

தாலி கட்டிய கையொடு ஆசை தீர மணப்பெண் செய்த காரியம்! கடும் வியப்பில் உறவினர்கள்…. வாயடைத்து போன பார்வையாளர்கள்

தாலி கட்டிய கையொடு மணப்பெண் ஒருவர் தாய் வீட்டில் உறவினர்கள் முன்னிலையில் அமர்ந்து பானி பூரியை தம் கட்டி சாப்பிட்டுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து வெளியிட்டுள்ளனர். அவருக்கு பானி பூரி மிகவும் பிடிக்கும்...

வேகமாக சென்ற ரயிலில் சீன் காட்டிய பெண்ணின் பரிதாப நிலை… கடைசியில் என்ன ஆனது தெரியுமா?

பொதுவாக இளைஞர்கள் தான் ஓடும் பேருந்து, ரயில் என அனைத்திலும் படியில் தொங்கிக்கொண்டு சீன் போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதற்கு எதிர்மாறாக பெண் ஒருவர் வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலில் பயங்கரமாக சீன் காட்டிக்கொண்டிருந்ததை...

பார்க்காமல் காதல்: மலேசியாவிலிருந்து வந்திறங்கிய காதலி! பார்த்தவுடன் வாலிபருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

காதல் கோட்டை படத்தில் அஜித், தேவயாணி பார்க்காமல் காதலித்து கடைசியில் ஒன்று சேர்ந்தனர். தற்போது அதிகமாக இளைஞர்கள் பார்க்காமல் காதலில் விழுந்துவிட்டு பின்பு படும் அவஸ்தை சற்று கஷ்டத்தினை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த...

திருமணம் ஆகி 1 மாதம் கூட ஆகாத நிலையில் 6 மாத கர்ப்பிணி மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடூர...

மும்பையில் ரயிலிலிருந்து கர்ப்பிணி மனைவியை தள்ளிவிட்டு கணவர் தலைமறைவானதால் பொலிசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மும்பையைச் சேர்ந்தவர் சாகர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு,...

செல்போன்ல அப்படி என்ன தாண்டி பாக்குற… கண்டித்த தாய்! ஆத்திரத்தில் மகள் செய்த செயல்

சென்னையில் செல்போனில் அதிக நேரம் செலவிட்ட மகளை தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. வெல்டிங் வேலை செய்து...

பாடகி சின்மயி நித்தியானந்தா கையால் வாங்கிய பிரசாதம்.. தீயாய் பரவும் புகைப்படத்தின் பின்னணி என்ன?

பிரபல பாடகி சின்மயி நித்தியானந்தா கையில் பிரசாதம் வாங்குவது போன்ற புகைப்படம் தீயாய் பரவி சர்ச்சையினை ஏற்படுத்திய நிலையில், சின்மயி அதற்கான விளக்கத்தினைக் கொடுத்துள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒரு...

எனக்கு பயமா இருக்கு… நீ பேசு! சகோதரிக்கு போன் செய்து பேசிய சில மணி நேரங்களிலே நடந்த பயங்கரம்

இந்தியாவில் இரவு நேரத்தில் வீடு திரும்பிய பெண் ஒருவர் தான் பாதுகாப்பற்றதாக உணர்கிறேன் என்று சகோதரிக்கு phone செய்து பேசிய சில மணி நேரங்களிலே உடல் கருகி சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை...

கொள்ளை அழகு… தொந்தரவு செய்த கணவன்… 5 மாதத்தில் விபரீத முடிவெடுத்த புதுமணப்பெண்!

நல்ல தோற்றம் மற்றும் வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த சுஷ்மிதா என அடையாளம் காணப்பட்ட 19 வயது பெண் ஐந்து மாதங்களுக்கு முன்புதான் விஜயேந்தர்...

படுக்கைக்கு அடியில் இருந்த வந்த துர்நாற்றம்… திறந்த பார்த்ததும் பதறிய குழந்தைகள்: சிக்கிய தந்தை

மகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக வந்த மனைவியை கொலை செய்து, படுக்கைக்கு அடியில் மறைத்துவைத்திருந்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலத்தை சேர்ந்த லலிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜசர்கேடியில் வசிக்கும்...