திருமணத்திற்கு இன்னும் 8 நாள்… மகிழ்ச்சியில் இருந்த பெண் செல்போனால் பரிதாப மரணம்!
திருமணத்திற்கு இன்னும் 8 நாட்கள் இருக்கும் நிலையில் இளம்பெண் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டே ரயில்வே கேட்டை கடக்க முயன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திண்டிவனம் அருகே சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. ஒரு எக்ஸ்போர்ட்...
பெற்ற பிள்ளை இருந்தும் 19 ஆண்டுகளாக கழிப்பறையில் வசிக்கும் தாயின் பரிதாபநிலை!
தமிழகத்தின் சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றில் கிட்டதட்ட 20 ஆண்டுகளாக 65 வயது மூதாட்டி ஒருவர் வாழ்ந்து வருகின்றார்.
மதுரை ராம்நாடு பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றிலேயே குறித்த...
திருமண மண்டபத்தில் நடந்த சம்பவம்!… சிசிடிவி கமெராவில் சிக்கிய சிறுவன்
திருமண மண்டபத்தில் ஒரு லட்ச ரூபாய் பணத்தை சிறுவன் திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.
இவர் கடந்த 18 ஆம் திகதி,...
சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள்ளே நுழைந்த சிபிஐ அதிகாரிகள்…ப.சிதம்பரம் அதிரடியாக கைது!
தமிழகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் விட்டின் உள்ளே குதித்து அவரை சிபிஐ அதிரடியாக கைது செய்தனர்.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ,...
ஹரித்ரா திருமணம் தாமதம்.. நளினி மனுவை பரிசீலித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மகள் திருமணம் ஏற்பாட்டிற்காக வழங்கிய ஒரு மாத பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி நளினி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது
ராஜீவ்...
மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன்! இறுதியில் உயிரிழந்த பரிதாபம்
கோவை மாவட்டத்தில் மாமியார் மருமகன் இடையே ஏற்பட்ட சண்டை கடைசியில் மருமகனின் உயிரைப் பறித்தது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கோவை மாவட்டத்தில் உள்ள இடையர்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரன். பெயிண்டராக வேலை...
செய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்!
தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை வாசிக்கும்போது பின்புலத்தில் மழை பெய்வது போல, பனி பொழிவது போல காட்டுவார்கள். அது அந்த சூழலை பார்வையாளர்கள் உணர்ந்து கொள்ள உதவும்.
தற்போது அந்த நிலையெல்லாம் கடந்து கிராபிக்ஸ் காட்சிகள்...
இளைஞனுடன் கூடா நட்பால் பெண்ணுக்கு நேர்ந்த கதி… கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்
தமிழகத்தில் சாக்குமூட்டையில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அவர கணவரே கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ரெயில்வேநகர்...
மூன்று திருமணம் செய்து கொண்ட 24 வயது இளம்பெண்! அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த மூன்றாவது கணவன் கண்ட காட்சி
தமிழகத்தில் இளம் பெண்ணை வெட்டிக் கொன்ற இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி சுமதி (24).
பழனிச்சாமி சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் சுமதியை அவருடைய பெற்றோர் மணிகண்டன்...
மகளை கிண்டல் செய்த இளைஞர்.. தட்டிகேட்ட அப்பாவிற்கு நேர்ந்த கொடூரம்.. இளைஞர்கள் செய்த வெறிச்செயல்..!
மகள் மற்றும் மனைவியை கிண்டல் செய்த இளைஞரை தட்டிக் கேட்ட கூழித்தொழிலாளியை ஓட ஓட விரட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆர். ஆர். மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவர்...