நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனுக்கு மனைவி கொடுத்த கொடூர தண்டனை… என்ன செய்தார் தெரியுமா?
இந்தியாவில் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனுக்கு மனைவி கொடுத்த வித்தியாசமான தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாமைச் சேர்ந்தவர் பவிஷ்யா புராஹோகைன். இவர் மும்பையில் உள்ள வசாய் பகுதியில் மனைவி குயின் சியாவுடன் வசித்து வருகிறார்.
இவரது மனைவி...
பொது இடத்தில் காதல் ஜோடிகள் பரிமாறிய முத்தம்… கடைசியில் சோகத்தில் முடிந்த பரிதாபம்!
பெரு நாட்டில் 60 அடி உயர பாலத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்ட காதல் ஜோடி நிலைத்தடுமாறி கீழு விழுந்த துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டைச் சேர்ந்த மேபேத்-ஹெக்டார் ஆகிய காதல்...
கட்டியணைத்தபடி மண்ணில் புதைந்த சிறுமிகள்- பரிதாபமாக பலி!
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சகோதரிகள் இருவர் கட்டி அணைத்தபடி இறந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 40 வீடுகள்...
நம்பி வந்த மனைவியை.. கொடூரமாக கொலைசெய்து தலையுடன் தெருவில் நடந்த கணவன்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!
ஆந்திர மாநிலத்தில் பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த கணவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகேயுள்ள சத்திய நாராயணபுரம் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி கிராந்தி. இவருக்கும்...
சிறையிலிருந்து வெளியே வந்த நளினி இப்போது எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்?
சிறையிலிருந்து பரோலில் வெளிவந்திருக்கும் நளினி தன் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வதற்காக மனதையும் உடம்பையும் எந்த நேரமும் பிசியாகவே வைத்திருக்கிறார் என அவரின் தாயார் பத்மா தெரிவித்துள்ளார்.
தமிழக ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய சிறப்பு...
தங்கையை இறுக்கி அணைத்தபடியே மண்ணில் புதைந்திருந்த அக்கா: நெஞ்சை உருக்கும் சம்பவம்!
கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் அக்கா - தங்கை இருவரும் கட்டி அணைத்தபடியே இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 40...
மார்பளவு வெள்ளநீரில் குழந்தைகளை தோளில் சுமந்த பொலிஸ் கான்ட்ஸபிள் – குவியும் பாராட்டு
குஜராத்தில் மார்பளவு வெள்ள நீரில், இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்தபடி பத்திரமாக தூக்கிச் செல்லும் பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவை தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில...
உயிரிழந்த தந்தையின் கையால் தாலியை தொட்டு திருமணம் செய்த மகன்.. கண்கலங்க வைத்த தருணம்..!
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகே உயிரிழந்த தந்தையின் கையால் தாலி எடுத்துக்கொண்டு திருமணம் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வமணி(50). இவரது மகன்...
திருடனின் அழகில் மயங்கி திருமணம் செய்த பெண் பொலிஸ்!
உத்தரபிரதேச மாநிலத்தில் திருடன் ஒருவனின் அழகில் மயங்கி பெண் பொலிஸ் ஒருவர் அவரை திருமணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகுல் தர்சனா என்பவர் கடந்த 2008ம் ஆண்டு முதல்...
காதல் திருமணத்தால் தமிழ் குடும்பம் ஒன்றே அழிந்துபோன கொடுமை?; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!
தாய் மற்றும் சகோதரர் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாளாமல், இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தமிழகம் மதுரையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும்...