கனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம் – கதறும் உறவுகள்!
சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது பனர் மேலே விழுந்ததில் நிலை தடுமாறி விழுந்த பெண், தண்ணீர் லொறியில் சிக்கி உயிரிழந்தார்.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ பள்ளிக்கரணை அருகே சாலையில்...
திருமண மேடையில் புலிகளின் தலைவர் புகைப்படம்! இனி இந்திய அரசு என்ன செய்யப் போகிறது?
1983ல் அன்டன் பாலசிங்கம் மற்றும் சந்திரகாசனை அமெரிக்க உளவாளிகள் என்று கூறி இந்தியாவை விட்டு வெளியேற்றியது இந்திய அரசு.
உடனே வரலாறு காணாத மக்கள் போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்தது. வேறு வழியின்றி வெளியேற்றியவர்களை மீண்டும்...
ரயிலுக்கடியில் சிக்கிய பெண்ணால் அதிர்ச்சி, பதைபதைப்பு! உயிருடன் மீண்டாரா?
ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிக் கொண்ட பெண்ணொருவர், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் அதிர்ச்சியையும் பதைபதைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கர்நாடகா மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையமொன்றில் பெண்ணொருவர்...
ஜான்வியை பார்க்க முடியவில்லை … கருணை கொலை செய்ய அனுமதியுங்கள்- தாயின் உருக்கமான கோரிக்கை!
இந்தியாவின் ஆந்திர மாநில கவர்னருக்கு தாய் ஒருவர் மனநலம் குன்றிய தனது மகளை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில்...
பிக்பாஸ் கவீன் அம்மாவிற்கு 7 ஆண்டு சிறை… இப்படி ஒரு மோசடி செய்துள்ளார்களா? அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...
பிரபல தொலைக்காட்சியில் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி பிக்பாஸ் நிகழ்ச்சி கோலகமாக தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்த கவினும் போட்டியாளராக பங்கேற்றார்.
இவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்தே, பெண்களுடன்...
தலைவிரி கோலத்துடன் தர்காவில் நிர்மலாதேவி… பீதியில் அலறும் அருப்புக்கோட்டை மக்கள்..!
கல்லூரி மாணவிகளை போன் மூலம் தொடர்பு கொண்டு தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி (வயது 46) கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கைது...
தந்தை தேநீர்க்கடை முதலாளி – நாசா விண்வெளியில் மகள்
மதுரை பகுதியை சேர்ந்த டீக்கடைக்காரரின் மகளான தான்யா தஷ்னம் என்ற சிறுமிக்கு நாசா விண்வெளி ஆய்வுமையத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
குறித்த சிறுமி மதுரை மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு படிக்கின்றார்.
அதே...
நடுவானில் சூரியனைச் சுற்றி ஒரு பெரிய வட்டம்! திடீரென சிம்ம வாகனத்தில் தோன்றிய பத்ரகாளியம்மன்; பரபரப்பில் மக்கள்!
இந்தியாவில் ஈரோட் பகுதியில் நடுவானத்தில் சூரியனைச் சுற்றி ஒரு வட்டம் உருவாகி, அந்த வட்டத்திற்குள் திடீரென சிம்ம வாகனத்தில் பத்ரகாளியம்மன் உருவம் தோன்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை சுமார் 11 மணியளவில்...
நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் -மூன்று குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை
இந்தியாவின், பீகார் மாநிலத்தில் 35 வயது தாய் தன்னுடைய மூன்று குழந்தைகளுடனும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுளார்.
பீகார் மாநிலத்தில் பாட்னா-கயா பகுதிகளுக்கு இடைப்பட்ட ரயில் தண்டவாளத்தில் நேற்று பகல், மூன்று வயது...
பெரும் ஆபத்தில் இந்தியா? வெளியாகும் எச்சரிக்கை தகவல்கள்!
இந்திய நாடு இன்று எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சரிவும் அதன் விளைவாக இந்நாட்டு மக்கள் எதிர்கொண்டுவரும் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களும் இந்நாட்டின் பொருளாதார எதிர்காலம் தொடர்பான ஆழமான கவலைகளை உருவாக்கியுள்ளது.
“இந்தியா ஒரு மெளன நிதிச்...