தவறாக நடந்த பூசாரி.. கோவிலுக்குள் நுழைந்து அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய பெண்கள்: சிசிடிவி-யில் சிக்கிய காட்சி
இந்தியாவில் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட கோவில் பூசாரி மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள பவானிபுரத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவிலுக்கு வந்த பெண் ஒருவரிடம் பூசாரி தவறாக நடந்துக்கொண்டதாக...
உயிருடன் விளையாடிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தை…. புதைப்பதற்கு குழி தோண்டிய தாத்தா, அப்பா
இந்தியாவில் ஹைதராபாத்தில் உயிரோடு கை, கால்களை ஆட்டிக்கொண்டிருந்த குழந்தையை தாத்தாவும், அப்பாவும் குழிதோண்டி புதைக்க சென்றவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் இரண்டு பேர் குழிதோண்டிக்கொண்டிருக்க இதனை ஒரு ஆட்டோ சாரதி...
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் தர்ஷிகாவின் இறுதிக் கிரிகைகள் தொடர்பான அறிவித்தல்
Scarboroughவில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பெண்ணான தர்ஷிகா ஜெகநாதனின் இறுதிக் கிரிகைகள் இலங்கையில் நடைபெற்றுள்ளன.
இவரது உடல் கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் குடும்பத்தினரால் இறுதிக் கிரிகைகள் நடத்தப்பட்டுள்ளது.
தர்ஷிகா ஜெகநாதனின் உடலை மீண்டும்...
தாய்க்கு மாப்பிள்ளை தேடும் மகள்! வைரலாகும் பதிவு! யார் தெரியுமா?
இளம்பெண் ஒருவர் தனது தாய்க்கு 50 வயதான மணமகன் தேவை என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்தா வர்மா என்ற பெண் ஒருவர், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கடந்த வியாழக்கிழமை...
மணமேடையில் தாலியை கழற்றி வீசி ‘பளார்’ விட்ட மணமகள்: அதிர்ச்சியடைந்த உறவினர்கள்
திருமணம் முடிந்த சில நிமிடங்களிலே திடீரென தாலியை கழற்றி வீசி மணமகனின் கன்னத்தில், மணமகள் 'பளார்' விட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்துவரும் விஜி என்பவருக்கும், ரேவதி என்கிற இளம்பெண்ணுக்கும்...
600 அடி ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தாலும் அரை மணி நேரத்தில் மீட்கலாம்.. கருவியை கண்டுபிடித்து அசத்திய மாணவர்..!
கடந்த வாரம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுர்ஜித் என்ற இரண்டரை வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் மீட்க போராடியும் முடியாமல் சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த...
வெளிநாடு ஒன்றில் விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி!12 பேருக்கு 30 வருட சிறை வழங்கப்படுமா?
தடைச் செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி உதவி வழங்கியதாக தெரிவித்து மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பிரதேச அரசியல்வாதி உள்ளிட்ட 12 சந்தேக நபர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் அவர்களுக்கு 30...
சுர்ஜித்தின் தாய்க்கு தெரியும் தன் மகன் எங்கு உறங்குகின்றான் என்று! வெளியான முக்கிய ஆதாரம்
தமிழகத்தில் இரண்டு வயது சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழகத்தை உலுக்கி இருந்தது.
இந் நிலையில், தற்போது சிறுவனின் பெற்றோர் செய்த செயலின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
குழிக்குள் வீழ்ந்த குழந்தையை...
கனடா வீதியில் சண்டையில் ஈடுபடும் இலங்கை இளம் பெண்களின் பகீர் காணொளி
கனடா டொரொன்டோவில் வீதியோரம் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஈழத் தமிழர்கள் சிலர் சண்டை பிடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஆண்கள் பெண்கள் என்று ஈழத் தமிழர்கள் சிலர் கைகலப்பில் ஈடுபடும் அந்த அந்த சம்பவம்...
பரபரப்பான கடைசி 20 நிமிடங்கள்.. உடலை மீட்டு கொண்டு வந்த டீம்.. நடந்தது என்ன?
வெறும் 20 நிமிடங்களில் சுஜித்தின் உயிர்ப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது சுஜித்தின் உயிரற்ற உடலை மீட்க 20 நிமிடமே ஆகியிருக்கிறது.
எத்தனை எத்தனை போராட்டங்கள்.. என்னெவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்த மீட்புப்படையினர்.
இரவு பகலாக...