கொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்
கொரோனா வைரஸ் மே 21-ம் தேதியுடன் இந்தியாவை விட்டு வெளியேறிவிடும் என ஆருடம் கூறிய பிரபல ஜோதிடர் பேஜன் தருவாலாவின் மரணம், அவரை பின் தொடர்பவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை...
பல கோடிகள் சொத்து சேர்த்து வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய குடும்பத்தினர்கள்..!
குடும்பத்திற்காக 38 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலைபார்த்து சொத்து சேர்த்த நபர் குடும்பத்தினரால் வீட்டை விட்டு முதியவரை வெளியே துரத்தப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முதியவர்...
தலை துண்டித்து இளைஞர் படுகொலை….. 400 மீட்டர் தொலைவில் முட்புதரில் கிடந்த தலை!
தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன், அப்பகுதியில் 1000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன்...
மண்ணுக்குள் இருந்து வந்த குழந்தையின் அழுகை சத்தம்..! தோண்டியவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்று மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் சனவுரா கிராமத்தில் சித்தார்த்நகர் பகுதியில் கடந்த 25-ஆம் தேதி, வீடு கட்டுவதற்கான வேலைகள்...
வெட்டுக்கிளியால் வரப் போகும் ஆபத்து… அண்டை நாடுகளுடன் சண்டை! பிரபல தமிழ் பஞ்சாங்கத்தின் கணிப்பு
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் பாதிப்பே இன்னும் தீராத நிலையில், வெட்டுக்கிளியால் விவசாயம் பாதிக்கும், அண்டை நாடுகளுக்குள் சண்டை வரும் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது, பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் புத்தாண்டு பிறப்பின்...
இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விளைநிலங்களில் பெரும் அழிவு
கொரோனா வைரஸ் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, வடமேற்கு மாநில விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலத்தின்...
120 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவனால் பரபரப்பு -மீட்கும் பணி தீவிரம்
தெலங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தெலுங்கானாவில் உள்ள பப்பன்னாபேட் மண்டல் என்ற பகுதியில் 3 வயது சிறுவன் சாய்...
ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வாகம் செய்ய இவர்கள் இருவருக்கும் உரிமை உண்டு! உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க அவரது அண்ணன் மகளான ஜெ.தீபா, மகனான ஜெ.தீபக்யாருக்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் தங்களை ஜெயலலிதாவின்...
தாய் இறந்தது தெரியாமல் பச்சிளம் குழந்தை செய்த செயல்!… பார்ப்போரின் கண்களை குளமாக்கும் காட்சிகள்
இந்தியாவில் தொடரும் ஊரடங்கு உத்தரவால் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.
எனவே சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்களுக்காக சில தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு.
மேலும் வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை...
76 வருடமாக தண்ணீர், உணவு இல்லாமல் விஞ்ஞானிகளையே அதிர வைத்த சாமியார்…
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் சரடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாது பிரகலாத் ஜனி (90). இவர் சிறுவயதிலேயே ஆன்மீக ஈடுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர் பனஸ்கந்தா மாவட்டத்தில் அம்பாஜி அம்மன்...