கேலி செய்த சொந்தங்கள்!…விண்ணில் பறக்கும் சாதனை தமிழச்சியின் கதை
ஆர்வமும், லட்சியமும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார் மதுரையை சேர்ந்த காவ்யா.
காவ்யாவின் அப்பா ரவிக்குமார், அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
மதுரையில் இருக்கும்வரை சைக்கிள் ஓட்டக்கூட பயந்த காவ்யா தற்போது...
திருமணமான 3 நாட்களில் புதுப்பெண்ணை பார்த்து கதறி துடித்த பெற்றோர்
தமிழகத்தில் திருமணமான மூன்று நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தின் சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் மகள் திவ்யா (21).
இவருக்கு சென்னை திருநின்றவூரை சேர்ந்த ராகவேந்திரன்...
வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த மகன்… அடித்தே கொன்ற தந்தை! சோகத்தின் பின்னணி இதுதான்
பிரான்சிலிருந்து விடுமுறைக்காக இந்தியா வந்த மகனை சொத்து தகராறில் தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் குமார். இறால் ஏற்றுமதி தொழில் செய்து வரும் இவருக்கு இரண்டு...
மூட்டை மூட்டையாக விஜய் வீட்டில் குவிந்து கிடந்த கோடிக்கணக்கான பணம்! சட்டசபையிலும் பரபரப்பு…
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பாரிய பணத் தொகையை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் போது வருமான வரி கணக்கில் காட்டப்படாத...
மகனை காண அவசரமாக சென்ற முதியவரை 7 வருடங்கள் சிறையில் அடைத்த கனவான்கள்..!
2500 ரூபாய் பணத்தை செலுத்த முடியாமல் கடந்த 7 வருடங்களாக சிறையில் இருந்த முதியவர் ஒருவர் சுதந்திர தினத்தில் ஜனாதிபதியால் விடுதலை செய்யப்பட்ட்டுள்ளார்.
இந்நிலையில் அவருடைய கதை தற்போது இலங்கை சமூக வலைத்தளங்களில் பேசு...
நான் ஒரு ஆண்…காப்பாத்துங்க!.. திருமணமான இளம்பெண் திடுக்கிடும் தகவல்
தமிழகத்தில் ஆணாக வாழ விரும்பும் தன்னை தந்தை அடித்து துன்புறுத்துவதாக திருமணமான பெண் ஒருவர் பொலிசில்புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த பொன் மாடசாமி என்பவரின் மகள் செல்வி(வயது 25), படித்து முடித்துவிட்டு செவிலியராக பணியாற்றி...
குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி
ஆத்தூர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி செங்காடு பகுதியைச் சேர்ந்தவர்...
மணமகளின் சேலை பிடிக்கவில்லை!… இரவோடு இரவாக மாப்பிள்ளை தப்பியோட்டம்
கர்நாடகாவின் ஹாசன் என்ற கிராமத்தில் மணபெண்ணின் சேலை சரியில்லையென்று திருமணமே நின்று போன அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன் என்ற கிராமத்தை சேர்ந்த பி.என்.ரகுமார் மற்றும் பி.ஆர்.சங்கீதா ஆகியோர் ஒருவரை ஒருவர்...
அழுதுகொண்டே வீட்டிற்கு ஓடிவந்த சிறுமி.. பதறிபோன பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை...
திருமணமான 4 மாதத்திலேயே தூக்கில் தொங்கிய இளம்பெண்! பகீர் காரணம்!
ஆந்திர மாநிலத்தில் வசித்து வந்தவர் ஜான்சி. அவரது கணவர் சாய் தேஜா. இவர்கள் திருமண விழா ஒன்றில் சந்தித்து காதலிக்க துவங்கியுள்ளனர். இவர்களது காதல் விவகாரம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில் அவர்கள்...