India

இந்திய செய்திகள்

தற்கொலை செய்த மனைவி… 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த கணவர்!

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் ஒருவர் இரண்டு பெண் குழந்தைகளுடன் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்துள்ள கொடைக்கல் பகுதியைச்...

காதலனுடன் தனிமையில் இருந்த மனைவி.. குறுக்கே வந்த கணவனை மனைவி செய்த கொடூரம்..!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டம் போட்டு கழுத்தை அறுத்த சம்பவம் கோவை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மணியக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவ5ர் வெல்டர் குமார். இவரது மனைவி சங்கீதா....

வீட்டை விட்டு வெளியேறுவதில் ஏற்பட்ட தயக்கம்… இறுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

சென்னையில் கடன் தொல்லை காரணமாக சொந்த வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த மீன் வியாபாரியான...

வீட்டு வாசலில் கோலம் போட்ட மகள்!.. தாய் கண்முன்னே துடிதுடித்து இறந்த பரிதாபம்

தமிழ்நாட்டில் வீட்டு வாசலில் கோலம் போட்ட மகள் தாய் கண்முன்னே விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கீழ உத்தரவீதியை சேர்ந்தவர்கள் மாதவன்- சொர்ணலட்சுமி, இவர்களது மகள் தீபரேகா(வயது 8). வெளிநாட்டில் மாதவன்...

பெற்ற மகனின் காதலியை கடத்தி பலாத்காரம் செய்த வியாபாரி அதிரடி கைது..!

மகனின் காதலியை கடத்தி பலாத்காரம் செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தம்பதியும் சிக்கினர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்யானந்தம்(வயது 38). அ.ம.மு.க.வை...

காதலனின் பிறந்த நாளுக்கு காதலி கொடுத்த கிஃப்ட்.. வீடியோவை வெளியிட்ட காதலன்.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி!

கடந்த மூன்று நாட்களாக சமூகவலைதளங்களில் தீயாய் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அசான் என்பவர் அவரது பிறந்த நாள் விழாவிற்காக, அவரது நண்பர்கள் பலரையும் அழைத்திருந்தார். மேலும், அதில் இலங்கை...

இளம் காதல் ஜோடியின் கதையைக் கேட்டு உருகிப் போன பொலிஸ்…!! காவல் நிலையத்தில் நடந்த சுவாரஷ்யத் திருமணம்..!!

வீட்டிலிருந்து ஓட்டம்பிடித்த காதல் ஜோடியின் கதையை கேட்டு உத்திரபிரதேச பொலிஸார், காவல் நிலையத்தில் வைத்தே இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரே தெருவில் வசித்து வந்த ராகுல் – நைனா...

காதலை முறித்துக்கொண்ட பெண்.. ஆத்திரமடைந்த காதலன் தங்கைக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படம்

காதலித்து விட்டு பின் மறுத்த இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை காதலியின் தங்கைக்கு அனுப்பிய இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரூபன் (29). இவரும் அதே பகுதியைச்...

15 வயது தமிழ் மாணவிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்!.. குவியும் பாராட்டுகள்

தமிழகத்தின் அரசு பள்ளி ஒன்றில் பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக 10ம் வகுப்பு மாணவி ஒருவர் ஒருநாள் தலைமை ஆசிரியராக செயல்பட்டுள்ளார். மானாமதுரை அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பள்ளியில் படிக்கும்...

இளம்பெண்ணின் மனதை திருடிய நபர்!… வாலிபரின் படத்துடன் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

திருமணம் ஒன்றிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் வைரலாகி வருகிறது. சேலம் மாவட்டத்தின் மேட்டூரை அடுத்த மாசிலாபாளையத்தை சேர்ந்தவர் ஹெலன் சிந்தியா, இவருக்கும் ஸ்டீபன் ராஜ் என்பவருக்கும் வருகிற 30ம் திகதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இருவீட்டாரும் முழு...