India

இந்திய செய்திகள்

காதலன் கண்முன்னே துடிதுடித்து இறந்த காதலி… கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்!

சேலம் ஏற்காடு பகுதியில் வசித்து வரும் ரவிராய் என்பவருடைய மகள் ஆர்த்தி. இவர் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் மாணவர் அசோக்...

பங்களா வீட்டில் அக்கா தங்கை அரங்கேற்றிய செயல்… அவிழ்ந்த உண்மையால் ஆடிப்போன பொலிசார்

சென்னையில் தாய், தந்தையை பார்த்துக்கொள்வதற்கு வீட்டில் 2 பெண் வேலைக்காரரரை வைத்த தொழிலதிபர் தற்போது நகை, பணத்தினை இழந்து காணப்படுகின்றார். சென்னை, எழும்பூர், சுலைமான் சக்ரியா அவென்யூ, காசா மேஜர் ரோட்டில் வசித்து வருபவர்...

மாணவிகளின் ஆடைகளை களைந்து கல்லூரி செய்த அருவருப்பான செயல்!

மாதவிடாய் நாட்களில் இல்லை என நிரூபிப்பதற்காக கல்லூரி மாணவிகள் 68 பேரின் உள்ளாடைகளை களைந்து விடுதி நிர்வாகிகள் சோதனை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள...

காதலர் தினத்தினை ஜாலியாக கொண்டாடிய காதல் ஜோடி… பரிதாபமாக உயிரைவிட்ட சோகம்

காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்றைய தினத்தில் காதலர் தினத்தினைக் கொண்டாடிவிட்டு இன்று காதல்ஜோடி ஒன்று தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் யமகும்பா பகுதியைச் சேர்ந்தவர் சிந்துஸ்ரீ(19). இவரும் அதே பகுதியைச்...

காதலர் தினத்தன்று மனைவியின் இதயத்தை தானமாக கொடுத்த கணவர்!

பிப்ரவரி 14. காதலர்களிற்கு மிக முக்கியமான நாள். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படும் விதமாக உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பலருக்கு சந்தோஷத்தை பகிரும் நாளாக இருந்தாலும் தமிழகத்தின் கடலூர்...

அண்ணே காப்பாத்துங்கண்ணே… 16 நிமிடமாக கெஞ்சிய மாணவர்! பரிதாபமாக உயிர்பிரிந்த சோகம்

காஞ்சிபுரத்தில் விடுமுறையில் கிரிக்கெட் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய கல்லூரி மாணவர் ஒருவர் மூச்சுத்திணறி பரிதாபமாக மரணமடைந்துள்ளார். காஞ்சிபுரம், கீரை மண்டபம் பகுதியில் வசிப்பவர் நடராஜ். இவரது மகன் கணேஷ்குமார். கல்லூரியில் படித்து வரும் இவர்...

விபத்தில் மாணவி மரணம்…. ‘லிப்ட்’ தந்தவர் தற்கொலை..!

நாகை அருகே பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் பிளஸ் 1 மாணவி உயிரிழந்த நிலையில், மன உளைச்சலால் அவரது உறவினரும் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. நாகை அடுத்த வேளாங்கண்ணி, பூக்காரத்...

திடீரென கேட்ட சத்தம்.. பதறியடித்து மனைவி குழந்தையை காப்பாற்றிய கணவனுக்கு நேர்ந்த துயரம்..!

தீ விபத்தில் சிக்கிய மனைவியை காப்பாற்ற கணவருக்கு 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உம் அல் குவைன் அடுக்குமாடி குடியிருப்பில், அனில் நினான் (32)...

3 பேருடன் திருமணம்!… குழந்தைக்கு சண்டையிடும் 4வது ரகசிய காதலன்

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் மூன்று திருமணங்களை செய்த இளம்பெண்ணின் குழந்தைக்கு நான் தான் தந்தை என 4வது நபர் சண்டையிடுவதால் பொலிசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ராமநாதபுரத்தின் கோரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கல்பனா, இவர் தன்னுடைய 8...

முகம் காணாமல் முகநூலில் ஆரம்பித்த காதல்… மணமகனின் உயரம் எவ்வளவு தெரியுமா?

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவித்ரா(23). டி.பார்ம் படித்துக் கொண்டிருந்த இவர், முகநூலில் விக்னேஷ்வரன் என்ற இளைஞரோடு நட்பாக பேசி வந்துள்ளார். விக்னேஷ்வரன் பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும்...