India

இந்திய செய்திகள்

காதலியை பார்க்க வெளியூரில் இருந்து வந்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மோசமான சம்பவத்தின் பின்னணி

தமிழகத்தில் பெண் குரலில் பேசி, ஒருவரை மயக்கி அவரிடமிருந்து பணம், நகை உள்ளிட்டவைகளை 5 பேர் கொண்ட கும்பல் திருடிய நிலையில், தற்போது அதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். சென்னை கொளத்தூர் சன்தானியா நகர்...

திருமணம் முடிஞ்சு 4 மாதமாக வீட்டுக்கே வராத கணவன்.. தேடிச்சென்று பார்த்தபோது மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

திருமணம் முடிந்து 7 வருடம் கழித்து, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சிவநேசன். இவர் ஈரோடு...

யாழிலிருந்து சென்றவர் இந்தியாவில் அரங்கேற்றிய கொடூரம்! இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அக்கா…

இலங்கையிலிருந்து ஐயப்பன் மாலை போட இந்தியா சென்ற இலங்கை தமிழர், அங்கு வாழ்ந்து வந்த அக்காவை குத்திக் கொன்றுள்ளார். மதுப் போத்தலை மறைத்து வைத்ததாக கூறியே இந்த கொலை நடந்துள்ளது. சென்னை வளசரவாக்கம் வேலன்...

குழந்தை பிறந்து சில நாட்களில் தூக்கில் தொங்கிய பொலிஸ்காரர்… இதெல்லாம் ஒரு காரணமா?

சென்னையில் பொலிஸார் ஒருவர் குழந்தை பிறந்து சில தினங்களில் பெயர் வைப்பதில், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் வைரமுத்து(38). சைதாப்பேட்டை காவல் நிலையத்தில்...

வகுப்பறையிலேயே சுருண்டு விழுந்த 9-ம் வகுப்பு மாணவி.. சிசிடிவி காட்சியை கண்டு கதறிய பெற்றோர்கள்..!

வேலூர் அருகே 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மகள் நிவேதினி (14)....

பேஸ்புக்கே கதியென்று இருந்த இளம் மனைவிக்கு கணவன் கொடுத்த கொடூரத் தண்டனை..!!

இந்தியாவில் எப்போதுமே பேஸ்புக்கில் மூழ்கி கிடந்த மனைவியை கணவன் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்தவர் அஜஸ் முகமது கான். இவர் வேலை செய்த இடத்தில்...

மணமகளின் தாயுடன் ஓட்டம்பிடித்த மணமகனின் தந்தை: அதிர்ச்சியில் உறவினர்கள்

இரண்டு வாரத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், மணமகளின் தாயுடன் மணமகனின் தந்தை ஓட்டம்பிடித்துள்ள சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளம்ஜோடிக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்துள்ளது. இவர்களுடைய...

கூலித்தொழிலாளிக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம்… கோடீஸ்வரரானதும் பொலிசில் தஞ்சம்! நடந்தது என்ன?

கேரளாவில் லொட்டரி சீட்டு வாங்கியதில் 1 கோடி ரூபாய் பரிசு பெற்ற கூலித்தொழிலாளி தனது பாதுகாப்பு வேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கேரளா மாநிலத்தில் லொட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகமாக...

ஒரே சேலையில் மரத்தில் தூக்கில் தொங்கிய புதுமணத் தம்பதி… பொங்கல் கொண்டாட வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்

பொங்கல் கொண்டாட உறவினர் வீட்டிற்குச் சென்ற புதுமணத் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் அடுத்த குந்தவாழுரைச் சேர்ந்த கார் ஓட்டுநரான தேவராஜ்(22). அதே பகுதியைச்...

திருமணமான சில வாரத்தில் உயிரிழந்த இளம்பெண்… அனுபவித்த கொடுமை தான் என்ன?

மும்பையில் திருமணமான சில வாரங்களிலேயே இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அருகே உள்ள பாந்துப் பகுதியைச் சேர்ந்தவர் மணிஷா ஷெல்கே. இவர் பிரபல நிறுவனத்தில் சார்ட்டர்ட் அக்கவுண்ட்டன்ட்...