மனைவி, மகன்களை கழுத்தறுத்து கொலை செய்த நபர்… சோகத்திற்கு பின்னணி என்ன?
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நகைக்கடை அதிபர் ஒருவர் தனது குடும்பநபர்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை அருகே உள்ள ஊரணி என்ற கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்....
கர்ப்பம் தரிக்காத மனைவியை தூக்குக்கயிற்றில் ஏற்றிய கணவன்: கொடூர சம்பவம்
மனைவி கர்பமடையாததால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலம் மல்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாக ஜோதி (26) என்பவர், கடந்த 2012ம் ஆண்டு சோமா...
வெளியில் விளையாடிக் கொண்டிருக்கையில் நொடிப்பொழுதில் நிகழ்ந்த சோகம்! பரிதாபமாக மரணித்த 2 குழந்தைகள்!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருக்கும் நாவினிப்படியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி ஜீவா(30). இவர்களுக்கு பாண்டீஸ்வரி (8), முனீஷ் (6), மகாவிஷ்ணு (4), அஜிஸ்ரீ (2½) என நான்கு குழந்தைகள் உள்ளனர்.
கணவன்-மனைவி...
ஒரே பயமா இருக்கு.. மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நித்யானந்தாவின் பெண் சிஷ்யைகள்! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி
அண்மையில் தத்துவப் பிரியானந்தாவின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
அதில், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், அடுத்த காணொளி வெளியிடுவதற்குள் நான் உயிரோடு இருப்பேனோ, இல்லையோ எனத் தெரியவில்லை...
தகாத உறவை 5 வயது மகன் கண்டதால்.. தாய் செய்த கொடூரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!
தகாத உறவால் 5 வயது மகனை கயிற்றால் கழுத்தை இறுக்கி தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது வி.குச்சம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் ராம்குமார் (28)....
விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி.. அறையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தால் பரபரப்பு..!
சேலத்தில் பெரியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தை தவிர்த்து வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் விடுதிகளில்...
மரத்திற்கு இடையே தூக்கில் தொங்கவிடப்பட்ட 19 வயது இளம்பெண்.. வெளியான அதிர்ச்சி சம்பவம்..!
19 வயது இளம் பெண் ஒருவர் குஜராத்தில், கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நாடுமுழுவதும் பரபப்பான...
சாலையின் நடந்து சென்றவர்களின் மீது திடீரென விழுந்த பை: வெந்துபோன சிறுமியின் முகம்!
ஒரு பெண் தனது வீட்டிற்கு வெளியே வீசிய ஆசிட் பாட்டில் அடங்கிய பை, சிறுமியின் முகத்தில் பட்டதில் பலத்த காயமடைந்துள்ளார்.
லக்னோவின் காசியாரி மண்டி பகுதியை சேர்ந்த ஆஷா சோங்கர் என அடையாளம் காணப்பட்ட...
முத்தம் கொடுக்க வந்த நபரின் முகத்தை பதம் பார்த்த விஷப்பாம்பு!
முத்தம் கொடுக்க முயன்ற பாம்பு பிடிக்கும் நபரை கொடிய விஷம் கொண்ட நல்லபாம்பு தீண்டியுள்ளது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும், இந்திய பாம்பு வகையை சேர்ந்த நல்ல பாம்பு ஒன்று டிசம்பர் 24ம்...
கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட காதலி: இளைஞர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறை அதிகாரி!
காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அசால்ட்டாக பொலிஸ் நிலையம் சென்று காதலன் சரணடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான முனிகலா ஹரதி மற்றும் முகமது ஷாஹித்...