India

இந்திய செய்திகள்

பெரியப்பா தொல்.திருமாவளவன் மடியில் அமர்ந்து புகைப்படம் எடுக்க சென்ற குழந்தை… பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

விடுதலை சிறுத்தை கட்சியின் பிரமுகர் ஒருவர் குடும்பத்துடன் தொல்.திருமாவளனை காண வந்த தருணத்தில் விபத்தில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகேயுள்ள எருக்கலைநத்தம் கிராமத்தை சார்ந்தவர் தம்பி கண்ணன் என்கிற...

2ம் வகுப்பு மாணவனை மலக்கழிவு அள்ள வைத்து அரங்கேறிய கொடுமை… ஆசிரியருக்கு வழங்கப்பட்ட அதிரடி தண்டனை

நாமக்கல் மாவட்டத்தில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் பள்ளில் 2ம்...

திருமணமாகி 30 ஆண்டுகளாக குழந்தை இல்லை!.. ஒன்றாக இறந்த தம்பதி- நெஞ்சை உருக்கும் சம்பவம்

தமிழகத்தில் மனைவி இறந்த செய்தியை கேட்டதும் கணவரும் உயிரைவிட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. முத்துப்பேட்டைக்கு அடுத்த ஓவரூர் கிராம் சோதிரியம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 60), இவரது மனைவி இந்திரா(வயது 55), திருமணமாகி 30...

பேச மறுத்த காதலி!.. கழுத்தை அறுத்த காதலன்- பட்டப்பகலில் நடந்த துயரம்

கேரளாவில் பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த பெண் தற்போது தன்னிடம் பேசாததால் நபர் ஒருவர் சோடா போத்தலால் காதலியை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள பகுதி காரக்கோணத்தில்...

எழு தமிழர்களை விடுதலை செய்தால் சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்! இந்திய அரசு விளக்கம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தால் அது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை...

கழுத்து அறுபட்ட நிலையில் அறையில் கிடந்த இருவர்: துயரச் சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்தில், இளைஞருடனான பிரச்னைகளை 8 மாதங்களுக்கு முன்னர் பேசி முடித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மாணவி அஷிகாவின் தந்தை அளித்த புகாரின்...

மகளை திருமணம் செய்த இளைஞர்… வெறித்தனமாக தாக்கிய பகீர் காட்சி

மகளைக் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞரை பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள் கொலைவெறித்தனமாக தாக்கியுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது ஏ. புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜு(24) என்பவர்...

வயிற்று வலியால் துடித்து வந்த 12 வயது மகள்… பரிசோதனையில் தெரிந்த உண்மை: பெற்றோர் அதிர்ச்சி

தமிழகத்தில் 12 வயது சிறுமி தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால், பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மருத்துவர்கள் சொன்ன தகவலால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 12...

நாகப்பாம்பை கழுத்தில் சுற்றியபடி பூஜை! பெண் சாமியார் பற்றி வெளியான பகீர் தகவல்கள்

தமிழகத்தில் நாகப்பாம்பை கழுத்தில் வைத்து கொண்டு சர்ப்ப சாந்தி பூஜை செய்த பெண் சாமியார் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. வாலாஜாபாத்தில் பாம்பை கழுத்தில் அணிந்து கொண்டு பக்தர்களுக்கு...

தடுக்கி விழுந்தார் மோடி! தடுமாறினார் மஹிந்த

இந்திய பிரதமர் மோடி, தடுக்கி விழுந்த விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படமும் வீடியோவும் வைரலாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க உத்தரபிரதேச மாநில அரசு உத்தரவு...