India

இந்திய செய்திகள்

உயிருடன் விளையாடிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தை…. புதைப்பதற்கு குழி தோண்டிய தாத்தா, அப்பா

இந்தியாவில் ஹைதராபாத்தில் உயிரோடு கை, கால்களை ஆட்டிக்கொண்டிருந்த குழந்தையை தாத்தாவும், அப்பாவும் குழிதோண்டி புதைக்க சென்றவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் இரண்டு பேர் குழிதோண்டிக்கொண்டிருக்க இதனை ஒரு ஆட்டோ சாரதி...

தாய்க்கு மாப்பிள்ளை தேடும் மகள்! வைரலாகும் பதிவு! யார் தெரியுமா?

இளம்பெண் ஒருவர் தனது தாய்க்கு 50 வயதான மணமகன் தேவை என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்தா வர்மா என்ற பெண் ஒருவர், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கடந்த வியாழக்கிழமை...

மணமேடையில் தாலியை கழற்றி வீசி ‘பளார்’ விட்ட மணமகள்: அதிர்ச்சியடைந்த உறவினர்கள்

திருமணம் முடிந்த சில நிமிடங்களிலே திடீரென தாலியை கழற்றி வீசி மணமகனின் கன்னத்தில், மணமகள் 'பளார்' விட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்துவரும் விஜி என்பவருக்கும், ரேவதி என்கிற இளம்பெண்ணுக்கும்...

600 அடி ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தாலும் அரை மணி நேரத்தில் மீட்கலாம்.. கருவியை கண்டுபிடித்து அசத்திய மாணவர்..!

கடந்த வாரம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுர்ஜித் என்ற இரண்டரை வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் மீட்க போராடியும் முடியாமல் சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த...

சுர்ஜித்தின் தாய்க்கு தெரியும் தன் மகன் எங்கு உறங்குகின்றான் என்று! வெளியான முக்கிய ஆதாரம்

தமிழகத்தில் இரண்டு வயது சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழகத்தை உலுக்கி இருந்தது. இந் நிலையில், தற்போது சிறுவனின் பெற்றோர் செய்த செயலின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. குழிக்குள் வீழ்ந்த குழந்தையை...

பரபரப்பான கடைசி 20 நிமிடங்கள்.. உடலை மீட்டு கொண்டு வந்த டீம்.. நடந்தது என்ன?

வெறும் 20 நிமிடங்களில் சுஜித்தின் உயிர்ப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது சுஜித்தின் உயிரற்ற உடலை மீட்க 20 நிமிடமே ஆகியிருக்கிறது. எத்தனை எத்தனை போராட்டங்கள்.. என்னெவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்த மீட்புப்படையினர். இரவு பகலாக...

கண்ணீருடன் மயங்கியபடி சுர்ஜித்தின் அம்மா!… பக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்த நர்ஸ்

சுர்ஜித்தின் அம்மா சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த பக்கத்தில் நர்ஸ் ஒருவர் சிரித்தபடி நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து 2 வயது சிறுவனான சுர்ஜித் மரணமடைந்ததை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் ஆழ்துளை கிணறுகளை...

மூன்றாண்டுகளுக்கு முன்பு மாணவி செய்த தவறு… தற்போது விரக்தியில் தற்கொலை

உத்திர பிரதேசத்தில் வகுப்பு தொழிகள் தன்னை புறக்கணித்ததால் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் மெயின்பூர் அருகே இருக்கும் பள்ளி விடுதியில் 11ம் வகுப்பு மாணவி...

மகிந்த வீட்டில் களைகட்டிய மகிழ்ச்சி- காரணம் என்ன தெரியுமா?

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்க்ஷ வீடு மகிழ்ச்சியில் களைகட்டியுள்ளது. மகிந்தவின் இளைய புதல்வரான ரோகிதராஜபக்க்ஷவிற்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. இதன்காரணமாக ராஜபக்க்ஷ குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சுஜித் உடல் சிதைந்தது எப்படி! அழுகும் நிலைக்கு போக காரணம் என்ன!! வெளிவரும் பல உண்மைகள்..

கிட்டத்தட்ட 80 மணி நேரம் சுஜித்தின் உடல் மண்ணுக்குள் இருந்துள்ளது. மிகவும் மோசமான முறையில் சிதைந்த நிலையில்தான் உடலை மீட்டதாக சொல்கிறார்கள். எனவே குழந்தையின் உடல் இந்த அளவுக்கு எப்படி சிதைந்து, அழுகிப் போனது...