ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்க்கமான முடிவு வெளியானது
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய பங்கு வகிப்பதுடன், வடக்கு கிழக்கில் வென்ற கட்சியின் சார்பாக ஒரு கூர்மையான மற்றும் தீர்க்கமான தலையீடாகும்.
இது 2015 ஜனாதிபதி மோதல் களத்திலும் தெளிவாகத் தெரிந்தது....
சஜித்தின் உயிராபத்தை உணர்ந்து அவர் சென்ற ஹெலி திரும்பியது!
சஜித் குருநாகல் கூட்டத்துக்கு ஹெலிகொப்டரில் இறங்கப் போகும் தருணத்தில் அப்பகுதி மின் விளக்குகளை அணைத்து விபத்துக்குள்ளாக்கப் பார்த்துள்ளார்கள்.
குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கு அருகே இன்று (30) நடைபெற இருந்த கூட்டத்துக்கு சஜித் தனியார் ஹெலிகொப்டரில்...
பரபரப்பான கடைசி 20 நிமிடங்கள்.. உடலை மீட்டு கொண்டு வந்த டீம்.. நடந்தது என்ன?
வெறும் 20 நிமிடங்களில் சுஜித்தின் உயிர்ப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது சுஜித்தின் உயிரற்ற உடலை மீட்க 20 நிமிடமே ஆகியிருக்கிறது.
எத்தனை எத்தனை போராட்டங்கள்.. என்னெவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்த மீட்புப்படையினர்.
இரவு பகலாக...
கண்ணீருடன் மயங்கியபடி சுர்ஜித்தின் அம்மா!… பக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்த நர்ஸ்
சுர்ஜித்தின் அம்மா சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த பக்கத்தில் நர்ஸ் ஒருவர் சிரித்தபடி நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து 2 வயது சிறுவனான சுர்ஜித் மரணமடைந்ததை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் ஆழ்துளை கிணறுகளை...
பாலகன் சுர்ஜித்தின் உடல் உண்மையில் குழிக்குள் இருந்து மீட்கப்பட்டதா? ஏன் யாரும் மாஸ்க் போடவில்லை! புதிய சர்ச்சை
கடந்த ஐந்து நாட்களாக பலரால் பேசப்பட்ட விடயம் தமிழகத்தின் திருச்சியில் ஆழ்துளைக்கிணற்றிகுள் வுழுந்த 2 வயது பாலகன் சுர்ஜித் வில்சன்.
ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் அத்தனையிலும் அந்த மழலை மீண்டுவரவேண்டுமென பிரார்த்தனைகள்.
இந்நிலையில் சிறுவன் சுர்ஜித்...
80 மணித்தியால போராட்டத்தில்..! சற்று முன்னர் சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது
திருச்சி - நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜிதின் உடல் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் 2 வயது...
குழந்தையின் கை தெரிகிறது, ஆனால் அசைவு இல்லை; சற்றுமுன் தகவல்!
குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 36 மணி நேரத்தை கடந்துவிட்ட நிலையில் இன்னும் மீட்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
36 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தையை மீட்க மீட்புப் படையினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு...
28 மணித்தியாலங்களைத் தாண்டியும் மீட்புப் போராட்டம் தீவிரம்: ஏர் லொக் மூலம் கைகள் பிடிப்பு
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் 100 அடிக்கும் கீழே சென்றுவிடாதபடி ஏர் லொக் மூலம் கை பிடிக்கப்பட்டுள்ளதாக தற்போது கிடைத்திருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின்...
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு! கூட்டமைப்பு இன்று எடுத்த முடிவு
பிரதான கட்சிகளினுடைய ஜனாதிபதி வேட்பாளர்களின் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக தீர்வு என்ன என்பதை கவனித்து பொறுமையாக தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 30ம்...
நள்ளிரவில் இடம்பெற்ற கொடூர விபத்து சம்பவம்… பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்தும் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த அரச போக்குவரத்து பேரூந்தும் மின்னேரியா பகுதியில் நேருக்கு நேர் மோதி கோர விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நள்ளிரவில் ஏற்பட்டுள்ளதாக...