கொரோனா அச்சுறுத்தல்! முற்றாக முடக்கப்படும் பிரித்தானியா நகரங்கள்! அவசர எச்சரிக்கை
வைரஸ் பரவுவதை தடுக்க பிரித்தானியா நகரங்கள் முற்றாக முடக்கப்படும் என சுகாரார செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து 36-ஐ எட்டியுள்ளது.
வைரஸ் பரவுவதை தடுக்க 5,000-க்கும் மேற்பட்ட மக்கள்...
நாடாளுமன்றைக் கலைக்கும் வர்த்தமானி வெளியாகியது; காபந்து அமைச்சரவை நீடிக்கும் – எம்.பிக்களின் பதவிக்காலம் நான்கரை ஆண்டுகளில் நிறைவு
8ஆவது நாடாளுமன்றை இன்று மார்ச் 2ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கும் வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விடுத்த ஆணையின் அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு 2165/08 என்ற இலக்கமுடைய...
ஐக்கியதேசியக் கட்சியின் கூட்டத்தில் ரணிலின் சகாக்கள் மீது சஜித் தாக்குதல்?
ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் முன்னணியையும் உடைத்து வீழ்த்துவதற்கு சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியை தோல்விக்கு உட்படுத்தி பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்கிற முடிவினை ஐக்கிய தேசியக் கட்சியின்...
கொரோனா தொடர்பில் மிக அவசரமான முக்கியமான தகவல்!
வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் மிகவும் தீவிரமானது மற்றும் ஆபத்தானது.
சீனாவில் ஆரம்பமான கொரோனா தற்பொழுது 60 நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ளது என்றும் தொற்றுநோய்...
வடக்கு முழுவதும் கைக்குண்டுகள், வாள்களைக் காட்டி கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட கும்பல் யாழ்ப்பாணத்தில் சிக்கியது
யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த நால்வர் உள்பட 5...
கொழும்பில் தமிழர் பகுதியில் பாரிய தீப் பரவல்…காணொளி இணைப்பு!
கொழும்பு – பம்பலப்பிட்டிய சந்திக்கு அருகிலுள்ள நிர்மாணக் கட்டிடமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ பரவல் சம்பவம் இன்று பகல் ஏற்பட்டது.
இதனை அடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து சுமார் இரண்டு...
புத்தூர் சிறுப்பிட்டி மயானத்தில் சடலம் எரிக்க எதிர்ப்பு – மயானத்துக்கு அருகே பூதவுடலுடன் மக்கள் காத்திருப்பு
புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானத்தில் சடலம் எரியூட்டுவதற்கு தயாராவதற்கு உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல நூற்றுக் கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனால் புத்தூர்...
யாழில் பிறந்த நாளிற்கு அழைக்காததால் ஏற்பட்ட விபரீதம்! இருவர் வைத்தியசாலையில்
பிறந்த நாள் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற காரணத்திற்காக இடம்பெற்ற தகராறில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மராட்சி கொடிகாமம் பழையவாய்க்கால் மிருசுவில் பகுதியில் நேற்றய தினம் (25) இரவு 11.30...
யாழ் கொடிகாமத்தில் வாள்வெட்டுக்குழு வீடு புகுந்து அட்டகாசம்..!
யாழ்ப்பாணம் கொடிகாமம்- மாசோி பகுதியில் வீடொன்றுக்குள் வாள்கள், கோடாாிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்த தளபாடங்கள், வாகனங்களை அடித்து நொருக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் சிற்றுாா்தி...
கனடாவில் காணாமல் போன இலங்கைச் சிறுமி! பொலிசார் அவசர அறிவிப்பு
கனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று மாலை 6 மணி முதல் அவர் காணாமல் போயுள்ளார். ஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் நேற்று முன்தினம் மாலை அவர்...