Colombo bomb blast

கட்டாரிலிருந்து இலங்கைக்குள் புகுந்துள்ள அந்த ஆபத்தான நபர் யார்? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கைக்குள் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு மீண்டும் பயங்கரவாத தாக்குதலை நடத்தும் ஆபத்து சம்பந்தமாக இந்திய புலனாய்வு சேவை, இலங்கை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை வழங்கியுள்ளது. தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் றில்வான் என்ற ஜால்...

தற்கொலைத்தாக்குதலை நேரடியாக பார்த்த ஒரு தாயின் கணப்பொழுது எப்படி இருந்தது?

“விண்ணதிரும் வெடிச் சத்தம் கேட்டவுடனேயே மரண ஓலத்தோடு மக்கள் பதறி ஓடியதையும் ஆங்காங்கே கை-கால்கள், உடல்பாகங்கள் எனச் சிதறிக் கிடந்ததையும் மறக்க முடியாமல் தவிக்கிறேன். கயவர்களின் வெறியாட்டத்தால் இந்தப் புனித பூமி இரத்த...

தற்கொலைத்தாக்குதல்தாரிகளின் பெயர்கள்,படங்களை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்

இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அது தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன் தாக்குதல் நடத்தியோரின் பெயர்களையும் அது அறிவித்துள்ளது. அமாக் செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட செய்தியின் ஆங்கில மொழியாக்கம்...

அடையாளம் காணப்பட்டுள்ள மட்டக்களப்பு குண்டு வெடிப்பு சம்பவ தற்கொலை குண்டுதாரி

மட்டக்களப்பு சீவோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர் காத்தான்குடி 6ஆம் பிரிவு...

குண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி: ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சஹ்ரான் ஹாசிம் இன் பின்புலம்

குண்டுவெடிப்புகளில் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படும் சஹ்ரான் ஹாசிம் எப்படி காத்தான்குடி முஸ்லிம்களுக்கும் ஒரு நரகத்து முள்ளாக இருந்தார் என்பதை இக்கட்டுரை தெளிவாக சொல்கின்றது. இக்கட்டுரை Sri Lanka Forward With Jeeran என்ற அமைப்பின்...

கொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி! நான்காவது காணொளி வெளியானது

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலின் மற்றுமொரு காணொளி வெளியாகி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி வெடித்து சிதறும் காணொளி வெளியாகி உள்ளது. தற்கொலை குண்டுதாரி தோளில் பையுடன் லிப்டில் ஏறுகிறார்....

உலகிற்கு ஒருவனே கடவுள் – மர்ம மோட்டர் சைக்கிளால் பரபரப்பு

வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் குறித்த...

இலங்கையின் தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் வெளியான அரசியல் பிரபலங்களின் பெயர் விபரம்

நாட்டில் இடம்பெற்ற கொலைகளுக்கு முஜிபுர் ரஹ்மானும் என்னை விமர்சித்த அமைச்சர்களும் பொறுப்புக்கூறவேண்டும் - விஜேதாச நாட்டில் குண்டுத்தாக்குதலில் இடம்பெற்ற மனித கொலைகளுக்கு முஜிபுர் ரஹ்மானும் அன்று என்னை விமர்சித்த அமைச்சர்களும் பொறுப்புக்கூறவேண்டும் என விஜேதாச...

ஒரே நேரத்தில் 27 இடங்கள் இலக்கு! புலனாய்வு பிரிவினர் விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள்

நாட்டில் 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர்க் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பாதுகாப்பு தரப்புக்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கமைய சம்பவ தினத்தன்று...

சற்று முன் கொழும்பின் முக்கிய பகுதியில் வெடிகுண்டு

நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட வ‍ெடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன், அப்...